வெள்ளி, 23 செப்டம்பர், 2016









































ஸ்ரீ பிருகு அருள் நிலையத்தில் திருமூலர்  ஜோதி விழா----------------------------------------------------------------------வாக்கு


முத்தான வாக்குதனை பகர சொல்வேன் 
முழுமதியின் ஞானமதை தானுரைக்க 
குற்றமில்லா உமை யப்பன் ஆசியோடு 
குடிலமதில் பூசையது நிலை குறித்து 

Share the verses that are as good as PEARLS
in this day of fullmoon the gnana verses are
with the blessings of flawless Uma- Parameshwara
on the Purattasi-puja for Kudilam at Maruderi


குறித்ததோர் புரட்டையிலே ரோகிணி தான் 
குணமுடனே எழுந்தருளும் சோதி மார்க்கம் 
நெறியான ஞானமதை உலகுக்கு இந்த 
நந்தியுடன் அம்சமான மூலன் தானும் 

As marked on the Rohini of Purattasi
to rise and bless through the Jyothi (in agandam)-this time
is the one who gave to world the principled Gnanam 
The amsam of Nandhi , The MOOLAN


தானுரைக்க நட ராயன் ஆசியோடு 
தன்தலத்தில் நெடிய தவம்கொண்ட சித்தன் 
ஊனமற திருவரவை மக்கள் தானும் 
உணர்வுடனே ஆத்மஞானம் அவத்தை நீங்க 

to Say he was blessed by NATARAJA
and a Siddha who did long Penance
whose blessed visit will move blocks of people 
will be relieved from avastas affecting atmagnana 


நீங்க வே திருவம்பல சக்கரம் 
நிலைநிறுத்தி அருளும்பொருளும் நெறியில் காண 
காணவே ஆவடுதுறை அரசன் 
கவனமுடன் நினைவேற்றி பதிகம் கொண்டு 

For relief was the Thiruvambala Chakkra
to install and get spiritual and Material growth by Principles
is the king of Avaduthurai (Moolar and Masilamani-naadhar)
with care think and go through the padigam


கொண்டுமே ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் 
ஸ்ரீ திருமூலரே நமஹ என்று நவின்றுஏத்த 
எண்ணமதில் மகிழ்ந்து நல்லாசி ஈய 
ஏற்றம்பட மருந்திற்கும் உகந்த சித்தன் 

Then praise the mantra of Sri Moolar
(Om Shreem Shreem Reem hreem Shree Thirmoolare Namaha)
in thoughts and minds to get his blessings
who is also a great Siddha of Medicine

சித்தமதில் அவன்குணமே இரண்டற கலந்து 
சீவமதில் ஒளியோங்கி செய்தல் திறம் 
உத்தமமாய் வில்வாதி சூரணமும் 
ஓர்விதமாய் அரசு தளிர் மிதமாய் கூட்டி 

Thus his characteristics gets into one's Siddham
In Siddham Increasing the light is the Skill   (Thirumoolar can transcend into any as LIGHT)
As Uttham with Vilvadhi Churna (Powder)
Add tender leaves of ArasamTree in lesser proposition


கூட்டியே பால்பொருளும் உகந்த வண்ணம் 
குறிப்பான ஆ நிறைகள் தலத்திலே யேக 
நுட்பமாய் வரவுபின் ஆசி திண்ணம் 
நித்தியமாய் தவநிஷ்டை கொண்டோர் வரவும் 

Add Milkproduct related product in food
That day the place will be visited by many bulls
After that the kudilam will have COWS
Then people who meditate on daily basis will visit the place

வரவுகளும் கல்நாதம் தொடங்கும் அப்பா 
வாகான சதம் ஐம்பான் மானுடர்க்கு 
பூரண அன்னமுடன் மருந்தும் ஈந்து 
புரட்டையதில் பூசையதில் சிறப்பாய் கூற 

After that the Rhythmic beat of medicinal Stone (Kalvam: Stones by Siddhas to grind medicines)
There will be people visiting puja
for annampaalithal and consumption of Medicine
Speciality of Puratasi Month is such that

The great Shakthi will be Present-there (Aakarshanam)
:) Visit the place to know more

A place that will be visited by the Siddha who has did Penance for 3000 Years


கூறிட்ட சக்தி  யவள் ஆகர்ஷணத்தை 
குறிப்பாக ... (...:)...மற்றவை நேரில் )...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.