சனி, 15 ஜூன், 2019

வணக்கம் சித்த அடியவர்களுக்கு  அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள் சித்தர்களின் ஆசியால்  அய்யன் இட்ட கட்டளைகள் யாவும் நிறைவேறி உள்ளது.வாலை தாய்வீடு பணிகளும் பூரணபட்டது....இதுகாலும் பல முயற்சிக்கு பிறகு இயல்பு நிலைக்கு வந்துள்ளேன்....ஜீவா நாடி படிக்க நல்ல தருணம் ஆக இனிவரும் காலங்களில் தொடர்ந்து  ஐயனின் வாக்கு அறிந்து பயன்கொள்ள வேண்டுகிறேன்....ஒருவராகவே இப்பணியை செய்வதால் காலதாமதத்திற்கு பொருத்தருள வேண்டுகிறேன்.........

விவசாய குடியின் இயற்கை பழமொழிகள்

    நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற ...