ஞாயிறு, 16 டிசம்பர், 2018

வணக்கம் சித்தர் அடியார்களுக்கு ஸ்ரீ  பிருகு மகரிஷிக்கு அகண்டஜோதி பூசை நிகழும் விளம்பி வருடம் மார்கழி மாதம் 6 திகதி (21.12.2018)வெள்ளி கிழமை ரோகணி நட்சத்திரம் அன்று ஸ்ரீ பிருகு அருள் நிலையம் மருதேரியில் அகண்டஜோதியும் பஞ்சபூத மகா யக்னமும் நடைபெறும் அன்பர்கள் இப்பூஜையில் கலந்துகொண்டு சித்தர்கள் அருளை பெற்று இன்பமுற வேண்டுகிறோம்.........




இடம்...ஸ்ரீ பிருகு அருள் நிலையம்
மருதேரி  செங்கல்பட்டு தாலுக்கா
இருந்து அனுமந்தபுரம் வழியில் தர்காஸ் பிரிவுசாலை


சீரடி சாய் நாதர் ஆயிரம் போற்றி

சீரடி சாய் நாதர் ஆயிரம் தத்துவ நாமம் தத்துவ சஹஸ்ரநாமம் – போற்றி (பகுதி 1) ஓம் சாயிநாதா போற்றி ஓம் ஓம் சத்குருநாதா போற்றி ஓம் ஓம் கருணை...