வியாழன், 16 மே, 2019

















அகத்தியரின் பூரண ஆசிபெற்ற   அன்னை ஞானஜோதியம்மா  ....வாலை தாய் வீடு அமையும் முன்பே இந்த இடத்தில்அன்னையின் கோயில் அமையும் என கூறினார்கள்.....வாலை தாய் வீட்டில் இருக்கும் துர்க்கை அன்னை வரவு அன்றே அவர் திருகரத்தாள் அபிஷேகிக்கபெற்றது......இறுதி காலத்தில் அன்னையோடு  ஏற்பட்ட உறவு உன்னதமானது.....வாழும்போது தெறிவதில்லை அருளாளர்களின் மகிமை   ......இன்று அய்யனின் வாக்கு ஒரு பூனிதர்கள் கால் பட்ட இடம் ஒரு கோவிலாக மாறும் என்ற
வாசகம் மெய்படுவதை உணர்கிறேன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 இந்த ஓவியம் கண்ணனுக்கும் பசுக்களுக்கும் இடையிலான ஆழமான ஆன்மீகப் பிணைப்பைப் பறைசாற்றுகிறது. இது வெறும் அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, ஜீவாத்ம...