வியாழன், 16 மே, 2019

















அகத்தியரின் பூரண ஆசிபெற்ற   அன்னை ஞானஜோதியம்மா  ....வாலை தாய் வீடு அமையும் முன்பே இந்த இடத்தில்அன்னையின் கோயில் அமையும் என கூறினார்கள்.....வாலை தாய் வீட்டில் இருக்கும் துர்க்கை அன்னை வரவு அன்றே அவர் திருகரத்தாள் அபிஷேகிக்கபெற்றது......இறுதி காலத்தில் அன்னையோடு  ஏற்பட்ட உறவு உன்னதமானது.....வாழும்போது தெறிவதில்லை அருளாளர்களின் மகிமை   ......இன்று அய்யனின் வாக்கு ஒரு பூனிதர்கள் கால் பட்ட இடம் ஒரு கோவிலாக மாறும் என்ற
வாசகம் மெய்படுவதை உணர்கிறேன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாயி சரணம்

 நிச்சயமாக, சிந்து கவிக்கே உரிய துள்ளல் நடையிலும், சந்த நயத்தோடும் ஷீரடி சாய்நாதரைப் போற்றும் **'ஞானசிந்து பத்து'** இதோ உங்கள் பார்வ...