ஞாயிறு, 20 அக்டோபர், 2019

1)சொல் பிறந்தவிடமெங்கே முப்பா ழெங்கே!
துவார பாலரெங்கே முதற் பாழெங்கே!
நல்ல சங்கு நதியெங்கே வைகுந்த மெங்கே!
நாரணனும் ஆலிலை மேல் படுத்ததெங்கே!
அல்லல் படும் ஐம்பூத மொடுக்க மெங்கே!
ஆறைந்து யிதழ்ரெண்டு முளைத்த தெங்கே!
சொல்ல வல்லாருண்டானா லவரை நாமும்!
தொழுது குருவெனப் பணிந்து வணங்கலாமே!


(2)உந்தியெனும் நிலையெங்கும் அறுகோண மெங்கே!
ஓங்கார நிலையெங்கே உற்றவி டமுமெங்கே! 
மந்திரமுஞ் சாஸ்திரமும் பிறந்த தெங்கே!
மறை நாலும் விரித்த வயன் தானுமெங்கே!
முந்தி வரும் கணபதியும் பிறந்த தெங்கே!
முக்கோண முனை யெங்கே அடிதா னெங்கே!
இந்தவகைப் பொருளறிந்து சொல்வார் தம்மை!
இறைவனென்றே கருதி யியம் பலாமே!


(3)பற்பதத்தில் பொங்கி வரும் வழிதானெங்கே!
பரிந்து முறை கொண்டு நின்ற அறிவுமெங்கே!
உற்பனமாங் கருநின்று விளைந்த தெங்கே!
யொருபாதம் தூக்கி நின்ற வடையாள மெங்கே!
தற்பரமா யாகிநின்ற நிலைதா னெங்கே!
சர்வ வுயிராய் எடுத்த சிவனு மெங்கே!
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர் தம்மை
இறைவ னென்றே கருதி யியம்பலாமே!


(4)அடிமுடியும் நடுவான நிலையு மெங்கே!
அறுசுவையும் கொண்டொ ழித்தவிடமு மெங்கே!
வடிவான வைந்தலை மாணிக்க மெங்கே!
வரையான வூமை யென்னும் எழுத்து மெங்கே!
இடமாக ஆடி நின்ற பாத மெங்கே!
அடைவாயிப் பொருளறிந்து சொல்வார் தம்மை
அடி தொழுது குருவென்று நம்பலாமே!


(5)சற்குருவும் சந்நிதியு மான தெங்கே!
சாகாத காலெங்கே வேகாத் தலையுமெங்கே!
முப் பொருளுமொரு பொருளாய் நின்ற தெங்கே!
முனையெங்கே தலையெங்கே முகமும் மெங்கே!
நற்கமலமா யிரத்தெட் டிதழு மெங்கே!
நாலு கையொரு பாதமான தெங்கே!
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர் தம்மை
இறைவ னென்றே கருதி யியம்பலாமே!


(6)நஞ்சணிந்தான் முகந்தா னைந்து மெங்கே!
ஞானக் கண் மற்றக்கண் மூன்று மெங்கே!
அஞ்ச வுயிர்தனைக் கெடுக்கும் யேமனெங்கே!
ஆயிரங் கண்ணி ந்திரனார் தாமுமெங்கே!
பஞ்சறிவால் நின்ற பராசக்தி யெங்கே!
பதினாலு லோகமெனு மதுதா னெங்கே!
வஞ்சமற பொருளறிந்து சொல் வாராகில்
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே!


(7)நகை பிறந்த விடமெங்கே!கோபமெங்கே!
நர மேழா நரகமான தெங்கே!
திகைத்து மறந்திடமெங்கே நினைப்பு மெங்கே!
தீராத குறைவந்து சூழ்ந்த தெங்கே! 
பகைத்த விடந்தா னெங்கே!ஒழுக்கமெங்கே!
பகலிரவு யிருந்த இடந்தா னெங்கே!
வகை பொருளை அறிந்துரைக்கும் பெரியோர்தம்மை
வணங்கி குருபர னென்று வாழ்த்தலாமே!


(8)ஆறுகால் முகமாறு மான தெங்கே!
அறுபத்து நாலுகலை நின்ற தெங்கே!
சீருகால் பன்னிரண்டில் கழிந்த தெங்கே!
செத்திடமுஞ் சாகாதி ருந்திடமு மெங்கே!
பூருவ நீயிருந்துவந்து பிறந்திடந் தானுமெங்கே!
புந்திதனில் அம்பத்தோர் அச்சரமு மெங்கே!
வேறு பொருளுரையா துள்ளபடியே சொல்வார்
மெல்லடியிலே பணிந்து மெலிய லாமே!


(9)ஆதியிற் சந்திரனும் பிறந்த தெங்கே!
அவரொடுங்கி நிற்குமது விடமு மெங்கே!
சாதிபல ஒன்றாகக் கண்ட தெங்கே!
சத்தி சிவமென்று பிரியாத தெங்கே!
ஓதி உணர்ந்த பூசைமறந்த தெங்கே!
வுச்சிட்ட நிட்டத்தே விடமு மெங்கே!
சோதிபோல் ஞானமொழி பெற்ற பேர்கள்
சொல்லிய தெல்லா முடலில் சொல்லுவாறே!


(10)இருள்பிறந்த விடமெங்கே ஒடுக்கிட மெங்கே!
இரண்டு திரிசங்கு நின்றவிடமு மெங்கே!
அருள்பிறந்து பாடிநின்ற விடமு மெங்கே!
அறுத்தடைத்த வாசலொன்று கண்ட தெங்கே!
திருபிறந்த விடமெங்கே எழுகிணறு மெங்கே!
திருக் கிணற்றை யிறைக்கின்ற யேத்தமெங்கே!
விருப்ப முடனடுக்கு நிலைப் போதகத்தை
விளம்பினோம் மெய்ஞான அறிவுள் ளோர்க்கே!

சனி, 6 ஜூலை, 2019

வியாழன், 4 ஜூலை, 2019

பிரம்ம தேவர்

இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் வணங்கப்படுகிறார்கள். இவர்களில் படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா; காக்கும் தொழில் கொண்டவர் விஷ்ணு; அழிக் கும் தொழில் கொண்டவர் சிவன் என, இவர்களைப் போற்றி வணங்குகிறது வேதம். பிரம்ம வைவர்த்த புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய புராண நூல்களில் இந்த மூவரின் தோற்றமும், அவர்கள் தத்தமக்குரிய பணிகளை ஏற்ற விவரமும், அவர்களின் பூரண மஹிமையும் சித்திரிக்கப்படுகின்றன.

பன்னெடுங்காலமாக பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக்கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு கோயில்கள் தவிர, பிரம்மாவுக்கு வேறு ஆலயங்கள் கிடையாது. சிவனுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் எனப்படு கின்றனர். விஷ்ணுவுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் வைணவர்கள் எனப்படுகின்றனர். பிரம்மனை மட்டும் தனியாக வழிபடும் சம்பிரதாயமோ, பிரிவோ இல்லை. பல ஆலயங்களில் விஷ்ணுவும் சிவனும் சேர்ந்து ஹரிஹர ஸ்வரூபமாகப் பூஜிக்கப்படுகின்றனர்.

'ஹரியும் ஹரனும் ஒன்று’ என்ற வாசகம் உண்டு. ஆனால், பிரம்மாவை தனியாகவோ அல்லது மூவருடன் சேர்த்தோ வழிபாடு செய்ய எந்த சம்பிரதாயத்திலும் விளக்கங்கள் இல்லை.

முப்பெரும் கடவுளர்களில் ஒருவராகப் பேசப்படும் இந்த பிரம்மா யார்? அவர் எங்கிருந்து தோன்றினார்? அவருக்கு ஏன் தனி வழிபாடு இல்லை?

தேவி மஹாத்மியம் என்கிற தேவி புராணத்தில் ஒரு சம்பவம் விளக்கப்படுகிறது.

ஒரு யுகத்தில் மஹாப்பிரளயம் தோன்றி அனைத்து உலகங்களையும் நீரில் ஆழ்த்தியது. அதற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட எந்த ஜீவராசிகளும், தாவர, விலங்கினங்களும் காணப்படவில்லை. பார்க்குமிடமெல்லாம் தண்ணீர். அந்த பிரளய வெள்ளத்தில் ஒரு சிறு ஆலிலை மிதந்து வந்தது. அதன் மேல் பகவான் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஒரு குழந்தை வடிவில் மிதந்துகொண்டிருந்தார்.

'நான் யார்? என்னைப் படைத்தவர் யார்? எதற்காகப் படைத்தார்?’ என்ற சிந்தனையுடன் ஸ்ரீமஹாவிஷ்ணு அனந்த நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அப்போது, ஆதிபராசக்தி எனும் மூல சக்தி 'மஹாதேவி’ என்ற பெயருடன் தோற்றமளித்தாள்.

சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய சின்னங்கள் அவள் கரங்களில் ஒளிர்ந்தன. ஆதிபராசக்தியைச் சூழ்ந்து ரதி, பூதி, புத்தி, மதி, கிருதி, த்ருதி, ஸ்ரத்தா, மேதா, ஸ்வேதா, ஸிதா, தந்த்ரா ஆகிய 11 தேவியரும் காட்சி தந்தனர். அப்போது மஹாதேவி அசரீரியாக அருள்வாக்கு தந்தாள்.

''மஹாவிஷ்ணுவே! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கர்மாக்களும் ஒவ்வொரு யுகத்திலும் பிரதிபலிக்கும். பிரளயம் தோன்றி அவற்றை அழிக்கும்போது, காக்கும் கடவுளான நீ மட்டும் அழியாமல் நிற்பாய். ஆதிசக்தியின் அம்ஸமாகத் திகழும் நீ பிரளயத்துக்கும் ஊழித்தீக்கும் அப்பாற்பட்டு நிலைத்திருப்பாய். சத்வ குணங்களின் பரிமாணமாக நீ திகழ்வாய். உனது நாபியிலிருந்து (தொப்புள்) பிரம்மன் தோன்றுவான். அவன், ரஜோ குணங்களின் பிரதிநிதியாக இருந்து, பிரளயத்தில் மறைந்த அனைத்தையும் சிருஷ்டி செய்வான். அவன் அழியாத பிரம்மஞானத்தின் மொத்த உருவமாக இருந்து, மீண்டும் அண்ட சராசரங்களை உருவாக்குவான். அவனது புருவ மத்தியில் ஒரு மாபெரும் சக்தி தோன்றும். அதன் வடிவம்தான் சிவன். அவன், தமோ குண வடிவமாக, ருத்ர மூர்த்தியாக நின்று, ஸம்ஹாரம் எனும் அழிக்கும் தொழிலை ஏற்பான். இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய நீங்கள் மூவரும் செய்வீர்கள். உங்களின் இயக்க சக்தியாக நானும் என் அம்ஸங்களான தேவிகளும் செயலாற்றுவோம்'' என்று அருளினாள் தேவி.

தேவி புராணத்தின் ஏழாவது காண்டத்தில், பிரம்மன் தோன்றிய வரலாறு மேற் கண்டவாறு விளக்கப்படுகிறது.

விஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத்தின் பரப்புகளைத் தாண்டி, அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலர்ந்தது. அதனுள் இருந்து பிரம்மதேவன் தோன்றினார். அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு முகம், பின்னர் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அதனால் பிரம்மன் 'நான்முகன்’ என்றழைக்கப்பட்டார். அவருக்கு 'சதுரானன்’ என்ற பெயரும் உண்டு.

தாம் தோன்றியதுமே ஸ்ரீ விஷ்ணுவைக் குறித்தும், அம்பிகையைக் குறித்தும் கடும் தவம் இயற்றத் தொடங்கினார் பிரம்மன். ஜகதம்பா எனப்படும் மஹாதேவி மற்றும் மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் பிரம்மன் ஞானச்சுடராக மாறினார். சிருஷ்டி தொடங்கியது. முதலில், பூரண ஞானத்தின் பிரதிநிதிகளாக அத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கீரஸர் ஆகிய சப்தரிஷிகள் தோன்றினர். அதன்பின், ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் பிரஜாபதிகள் தோன்றினர். அண்டங்கள் தோன்றின. ஜீவராசிகள் உருவாகின. புல், புழு, பூச்சி, கடல்வாழ் இனங்கள், நிலவாழ் மிருகங்கள், மனிதன் என சிருஷ்டி தொடர்ந்தது.

- இது, தேவி மஹாத்மியத்தில் காணப்படும் பிரம்மனின் தோற்றம் பற்றிய புராணக் கதை.

'மனு ஸ்மிருதி’ எனப்படும் சாஸ்திரத்தில் பிரம்மன் தோன்றிய வரலாறு வேறு விதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

''பிரளயத்தின் முடிவில் அண்டங்களை விடப் பெரியதாக ஒரு முட்டை வடிவம் தோன்றியது. அது, தங்கத்தைவிடப் பிரகாசமாக ஜொலித்தது. பல்லாயிரம் வைரங்கள்போல் அது மின்னியது. அண்ட சராசரங்களை உருவாக்கும் அத்தனை சக்தியும், அதற்குரிய தவமும் ஞானமும் அந்த முட்டையில் அடங்கியிருந்தது. பிரளய வெள்ளத்தில் விழுந்த முட்டை வெடித்தது. அதிலிருந்து ஐந்து முகத்துடன் ஜெகஜ்ஜோதியாக ஒரு தேவன் தோன்றினார். அவர்தான் பிரம்மதேவன். அவரிடமிருந்து சிருஷ்டி தொடங்கியது. பிரமாண்டமான அந்த முட்டை உடையும்போது ஒரு சத்தம் உருவானது. அதுவே 'ஓம்’ எனும் பிரணவம். அந்த ஓம்கார நாதத்திலிருந்து மூன்று சப்த அலைகள் வெளிப்பட்டன. அவை 'பூர்’, 'புவ’, 'ஸுவஹ’ என்பன. இந்த நாதத்திலிருந்தே பூலோகம், புவர்லோகம், ஸுவலோகம் ஆகிய மூன்று உலகங்களும் தோன்றின. மனு ஸ்மிருதியிலும், வாமன புராணத்திலும் பிரம்மனின் தோற்றம் பற்றி மேற்கண்ட விபரங்கள் தரப்பட்டுள்ளன.

இந்த எல்லா புராணங்களிலிருந்தும் ஓர் உண்மை புலனாகிறது. 'பிரம்மதேவன்’ ஒரு ஸ்வயம்பூ. அதாவது, தானாகத் தோன்றிய தெய்வம் என்பதே அந்த உண்மை. அவர் அண்ட சராசரங்களில் உள்ள அத்தனை ஆற்றல், அறிவு, ஞானம் ஆகியவற்றின் மொத்த உருவம். அவர் மூலம் ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி, அது லட்சமாகி, கோடியாகும். பிரம்ம சிருஷ்டி ஒவ்வொரு விநாடியும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த ஞானத்தையும், ஆற்றலை யும் ஒரு கருவறைக்குள் அடைத்து வைக்க முடியுமா? அப்போது சிருஷ்டி நிகழ்வது தடைப்படாதா? அதனால்தான், பிரம்மனுக்கு ஆலய வழிபாடு இல்லை என பல்வேறு ஞானிகள் பல்வேறு காலகட்டங்களில் விளக்கியுள்ளனர்.

'ஞானம்’ என்பதற்கு வடிவமோ, வர்ணமோ, வாசனையோ கிடையாது. அதற்குப் பரிமாணங்களும் இல்லை.அதனால், அதனை ஓர் ஆலய உருவத்தில் அடக்க முடியாது. ஆகவே பிரம்மன், உருவ வழிபாட்டுக்கு அப்பாற்பட்டவன் என்பது தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் ஞானத்தைத் தேடும்போது, அவனுள் அடங்கும் சக்தியை பிரம்மஞானம் என்கிறோம். பிரம்மனுக்குரிய ஆலயம், ஞானிகளின் உள்ளம்தான். 'அழியாத சத்யமும், பிறழாத தர்மமுமே பிரம்மஞானம்’ என்று கூறியுள்ளனர் சித்தர்கள்.


யார் பிரம்மன், அவர் எப்படித் தோன்றி னார் என்பதை ஆராய்ந்து அறியும்போது ஒரு தெளிவு ஏற்படுகிறது. யார் பிரம்மன் என்பதைவிட, எது பிரம்மம் என்பதைக் கண்டறிவதே உயர்ந்த ஞானம். பிரம்மன் எப்படித் தோன்றினார் என்பதைத் தெரிந்து கொள்ளும்போது, 'ஞானம்’ எப்படித் தோன்றுகிறது, அதனை அடையும் வழி எது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
ஆக பிரம்மம் ஒரு ஆலயத்தில் அடைக்க முடியாது.... ஞானிகள்  குருமார்கள் வடிவில் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்....... ஆக பிரம்மனுக்கு ஆலயம் இல்லாதது சாபத்தால் இல்லை பிரமன் வணக்கத்தை மட்டுமே செய்து விட்டு போகிற தில்லை..... நாம் இறுதி யாக  உணர்ந்து கொள்ள வேண்நினைப்புதும் பிரமத்தையே   .....தேகத்தையும் அதனுள் உயிர் தங்கிட வழி வகை செய்த பிரம்ம த்தை நினைவு கூர்ந்து கவனித்தால் தன் னுள் புலப்படும்......

இதனை உணர்ந்தால், அவன் பிரம்மஞானி ஆகிறான். அவனை வழிபடுவதே பிரம்மதேவன் வழிபாடாகும்..... நன்றி படைத்தவர்க்கு
ஸ்ரீ அகத்திய பெருமான் போற்றி

  ஓம் அகத்தீசாய நமஹ:

ஓம் சத்குருவே போற்றி
ஓம் குறுமுனியே போற்றி
ஓம் அகத்தீசா போற்றி
ஓம் ஒளிரூபமே போற்றி
ஓம் விபூதி பிரியரே போற்றி
ஓம் பொதிகை வேந்தே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் அருள் செய்பவரே போற்றி
ஓம் அட்டமா சித்தி அடைந்தவரே போற்றி
ஓம் தீபச்சுடரே போற்றி
ஓம் சிவ சக்தி பிரியரே போற்றீ
ஓம் குறுவடி மகனே போற்றி
ஓம் லோபமுத்திரை மணாளரே போற்றி
ஓம் அகத்தீயை அகற்றுபவரே போற்றி
ஓம் சொற்பெரிய புண்ணியரே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் ஆறுமுகரின் சீடரே போற்றி
ஓம் செந்தமிழ் முனியே போற்றி
ஓம் கற்பனைக்கெட்டா அற்புதமே போற்றி
ஓம் ருத்ராட்ச விரும்பியே போற்றி
ஓம் காவி ஆடை தரித்தோய் போற்றி
ஓம் முற்றுணர்ந்த மூர்த்தியே போற்றி
ஓம் மறை நான்கும் அறிந்தோய் போற்றி
ஓம் ஆதி சக்தியின் அன்பா போற்றி
ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி
ஓம் ஞான ரூபமே போற்றி
ஓம் ஈடில்லா பெருமையரே போற்றி
ஓம் சருவாந்தர் யாமியே போற்றி
ஓம் காவேரி அன்னை கருவம் களைந்தோய் போற்றி
ஓம் தத்துவமானவரே போற்றி
ஓம் குற்றாலத்து பெருமகானே  போற்றி
ஓம் மங்களம் அளிப்பவரே போற்றி
ஓம் அண்டமாறும் வேந்தே போற்றி
ஓம் கருவம் அகற்றுபவரே போற்றி
ஓம் மந்திரத்தின் சொரூபமே போற்றி
ஓம் மாசற்ற மணியே போற்றி
ஓம் பிறவிப் பிணிக்கோர் மருந்தே போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் நறுமண விரும்பியே போற்றி
ஓம் ஈசனுக்கொப்பானோய் போற்றி
ஓம் இனிமையுடையோய் போற்றி
ஓம் இன்சொல்லில் உறைபவரே போற்றி
ஓம் தயாளம் நிறைந்தவரே போற்றி
ஓம் தருமத்தின்  வடிவே போற்றி
ஓம் தன்னிகரில்லா புண்ணியா போற்றி
ஓம் கும்ப வடிவானவனே போற்றி
ஓம் நீதி வழங்குபவனே போற்றி
ஓம் சீவன்கள் துயர் களைவாய் போற்றி
ஓம் புகழுருவே போற்றி
ஓம் புலமைக்கு வித்தே போற்றி
ஓம் புன்முறுவல் முகத்தோய் போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் தில்லை நடனம் கண்டோய் போற்றி
ஓம் கரை கண்டோரே போற்றி
ஓம் எண்திக்கும் பணிந்தோரே போற்றி
ஓம் புலத்தியருக்கு ஆசி தந்தோய் போற்றி
ஓம் நல்வாழ்வு அளிப்போய் போற்றி
ஓம் பிரணவத்தில் கலந்தோய் போற்றி
ஓம் பகை பஞ்சம் முறிப்போரே போற்றி
ஓம நீதி வழி நிற்போரே போற்றி
ஓம் விந்தியனின் கருவமழித்தோய் போற்றி
ஓம் பார்வதி யுமை பர நேசரே போற்றி
ஓம் பரிதி நிகர் ஒளியே போற்றி
ஓம் இசையில் இலங்கை வேந்தனை வென்றோய் போற்றி
ஓம் வாதத்தில் வென்றோய் போற்றி
ஓம் வாதாபியை சீரணமாக்கி அழித்தோய் போற்றி
ஓம் கலைமகளின் அருள் பெற்றோய் போற்றி
ஓம் ஆதித்ய இருதயம் உரைத்தோய் போற்றி
ஓம் புத்துணர்வு அளிக்கும் சொல்லே போற்றி
ஓம் காளியுமை ஆசி பெற்றோய் போற்றி
ஓம் தந்தையும் தாயுமானோய் போற்றி
ஓம் ஆதி ரூபமே ஆனாய் போற்றி
ஓம் எளியோருக்கும் எளியோரே போற்றி
ஓம் அடியார்க்கு அருள்வாய் போற்றி
ஓம் வல்லமை படைத்தவரே போற்றி
ஓம் பாண்டி நாட்டில் தமிழ் வளர்த்தோய் போற்றி
ஓம் சோதிட ஆசனாகியோய் போற்றி
ஓம் சச்சிதானந்தம் அருள்வாய் போற்றி
ஓம் நெஞ்சில் நீக்கமற நிறைந்தோய் போற்றி
ஓம் தஞ்சமடைந்தோரை காப்பாய் போற்றி
ஓம் வித்தையின் கடலே போற்றி
ஓம் காட்சிக்கினியோய் போற்றி
ஓம் கரும்பின் சுவையே போற்றி
ஓம் நற்சுகம் தருவோய் போற்றி
ஓம் சிற்சபை கண்டோய் போற்றி
ஓம் யீர்நவத்தில் முதல்வனே போற்றி
ஓம் நித்ய செல்வம் அளிப்போய் போற்றி
ஓம் பிறவிப் பிணி அறுப்போய் போற்றி
ஓம் சிவதத்துவம் மலரச் செய்தோய் போற்றி
ஓம் தன்னடக்கம் பெற்றோய் போற்றி
ஓம் நன்னெறி உரைத்திட்டோய் போற்றி
ஓம் மருத்துவ மாமணியே போற்றி
ஓம் பஞ்சாட்சர ரூபமே போற்றி
ஓம் பரிவு காட்டுபவரே போற்றி
ஓம் சுந்தர நல்மனத்தோய் போற்றி
ஓம் நீள் முடி தரித்தோய் போற்றி
ஓம் வெற்றியை அருள்வோய் போற்றி
ஓம் தீட்சிதம் அருள்வோய் போற்றி
ஓம் மகிமையை அருள்வோய் போற்றி
ஓம் அன்பே சிவம் என கண்டோய் போற்றி
ஓம் சாந்தத்தை அளிப்பாய் போற்றி
ஒம் எல்லையில்லா கருணையே போற்றி
ஓம் யுகங்கள் பல கண்டாய் போற்றி
ஓம் தேவரும் வணங்கும் தேவே போற்றி
ஓம் பெரு வழி அருள்வோய் போற்றி
ஓம் அல்லல் அறுப்போய் போற்றி
ஓம் அருட்பெருந்தீயே போற்றி
ஓம் அமுதே ஆனாய் போற்றி
ஓம் ஒன்றே பல் பொருள் ஆனாய் போற்றி
ஓம் இன்பதுன்பம் கடந்தோய் போற்றி
ஓம் நித்யமடைந்தாய் போற்றி
ஓம் அகத்தியர் அன்னை லோபாமித்ரை திருவடிகள் போற்றி போற்றி
ஞான சூரிய குரவஞ்சி


பரம்பரை வழியாய் வந்த பதமதைப் பற்றி மோன
வரமதை நல்கும் கவிக்கு வான் பொருள் தானே காப்பாய்
உரமாகி நின்று உயிர்க்கும் ஒளிமய உச்சிக்கனலே
சிரமதன் காப்பு ஞான சூரிய கவிக்கும் இதுவே

சற்குரு மேன்மைக்கு சாட்சி அருளும் என் குருவே
அந்த அற்புதம் சொல்லிட அட்சரம் இல்லை என் சிஷ்யா
அப்புறம் எப்படி ஆதி அறிவதென் குருவே
அந்த செப்படி வித்தைக்கு சென்மம் எடுக்கணும் சிஷ்யா
சென்மம் எடுப்பதை செப்புவதாரெந்தன் குருவே
உன்றன் கன்மபலன் அந்த கற்பக்குழியறை சிஷ்யா
கற்பத்தில் வந்தது கர்மத்தினாலோ என்குருவே
அந்த மர்மத்தை சொல்வதே மாமறையானது சிஷ்யா
மாமறைநூலில் மறைந்ததை சொல்க என்குருவே
அந்த பூமறைதான் இந்த பூமியும் வானமும் சிஷ்யா
பூவெனச்சொல்லிடும் பொக்கிஷம் காட்டும் என்குருவே
ஞானப்பாவினை பார்வை பதித்திடக்காணும் என் சிஷ்யா
பார்வையில் எப்படி பக்குவம் தோன்றிடும் குருவே
அந்த சீர் சொல்லும் சூரிய குருவஞ்சி கேளடா சிஷ்யா
சூரிய குருவஞ்சி சொல்லியதாரெந்தன் குருவே
உன்றன் சூரியச்சந்திர சோதியின் நாதமே சிஷ்யா
சோதிக்குள் நாதத்து சூட்சுமம் சொல்க என்குருவே
அந்தசேதிக்கு முன்உன்றன் செம்பொருள் சொல்கின்றேன் சிஷ்யா
செம்பொருள் சொல்லி என்சித்தம் தெளியவை குருவே
அந்த ஐம்பூத வண்ணத்து அற்புதம் கேளென்றன் சிஷ்யா
வண்ணத்தைச்சொல்லி என்வாசலைக் காட்டும் என்குருவே
உன்றன் எண்ணத்தில் ஊறிய ஈரொளியானது சிஷ்யா
ஈரொளியாகிய இன்பம் உணர்த்துக குருவே
அது பேரொளியாகிய பிரம்மப் பிரகாசமே சிஷ்யா
பிரமத்தில் வைத்துயர் பிரம்மோபதேசம் தா குருவே
அந்த பிரமக்கலை இரு கண்மணியானதே சிஷ்யா
கண்மணி பிரமம் என்றானது எப்படி குருவே
அது விண்மணி சூத்திர வேதஒளிமையம் சிஷ்யா
வேதஒளிமைய மேன்மை அருள்க என்குருவே
அது நாதம் உணர்ந்தபின் நன்கு விளங்கிடும் சிஷ்யா
நாதமயத்தினை நல்கிடவேண்டும் என் குருவே
ஞானப் பாதத்தை பார்த்திரு பக்குவம் தோன்றிடும் சிஷ்யா
பாதத்தில் நாதத்தை பார்ப்பது எப்படி குருவே
அது போதத்தில் ஊறிய ஞானசுகமயம் சிஷ்யா
நாதக்கலை என்னும் நற்கலை சொல்க என்குருவே
அது நாதவிந்து நின்ற ஒளிமய தீட்ஷையே சிஷ்யா
ஒளிமய தீட்ஷையுள் நாதம் விளங்குமா குருவே
தீட்ஷை ஒளியுள்ஒளிந்துள்ள ஒளியின் உயிர்நிலை சிஷ்யா
ஒளியின் உயிர்நிலை உன்னதம் காட்டும் என்குருவே
அது ஒளிஒளி மையத்து உட்கனல் ரகசியம் சிஷ்யா
உட்கனல் என்பதன் உண்மை உரைத்தருள் குருவே
அது கட்செவியாகிய கண்மணி தீண்டலே சிஷ்யா
தீண்டிடும்போதுயர் நாதம் விளங்குமா குருவே
அங்கு தீண்டிடதீண்டிட தீங்கனல் நாதமே சிஷ்யா
தீங்கனல் நாதத்தை தரிசிக்கும் தலமேது குருவே
அது பூக்குளமாகிய பொன்னொளி மையமே சிஷ்யா
ஒளிமையம் என்பது கண்மணியல்லவோ குருவே
அங்கு ஒளியென ஓங்கிய நாதத்தைப் பார்த்திரு சிஷ்யா
நாதத்தைப் பார்ப்பதா கேட்பதா சொல்க என்குருவே
ஞான நாதத்தைப் பார்ப்பதே நடுமணி சத்தியம் சிஷ்யா
கேட்கிற நாதத்தின் கேள்வி நிலை என்ன குருவே
செவி கேட்கும் புறநிலை கீழ்நிலை மாய்கையே சிஷ்யா
பார்க்கிற நாதத்தின் பரநிலை சொல்க என்குருவே
அது கூர்நெறி அகநிலை குருநிலை மாஅருள் சிஷ்யா
குருநிலை என்பதன் கூற்றை உணர்த்துக குருவே
உன்றன் கருநிலை காட்டிடும் காருண்யமாநிலை சிஷ்யா
காருண்யமானதன் காருண்யம் எதென்றன் குருவே
அது பூரண மௌனமனோண்மணி யானதென் சிஷ்யா
மௌனமனோண்மணி மௌன நிலை என்ன குருவே
அந்த மௌனத்துள் மௌனமாம் மோனமனோகரம் சிஷ்யா
மோனத்தின் நாதத்துள் மூழ்கும் நிலை சொல்க குருவே
அங்கு மோனமே நாதமாம் மோன தரிசனம் சிஷ்யா
மோன தரிசனம் கண்டபின் வேறென்ன குருவே
அந்த மோனமே முத்தியும் சித்தியு மாகுமென் சிஷ்யா
முத்தியும் சித்தியும் மூடமா வேடமா குருவே
உன்றன் புத்தியே முத்திக்கு வித்தென ஆனது சிஷ்யா
புத்தியே வித்தெனில் புத்திக்கு வித்தெது குருவே
அது அத்தனின் சித்த மென்றாகிய நாடகம் சிஷ்யா
சித்தம் அவனெனில் செய்வினை எப்படி குருவே
அவன் உத்திரவே உன்றன் நல்வினை தீவினை சிஷ்யா
நல்வினை தீவினை என்றனுக் கெப்படி குருவே
அந்த நல்லவன் ஆடிடும் நர்த்தன கூத்திது சிஷ்யா
கூத்தினை செய்திடும் கூத்தனக்கோ வினை குருவே
இந்த கூத்தை உணர்கின்ற கூர்நெறி கற்கவா சிஷ்யா
அவ்வினை பற்றிடா அறிவிற்கு அறிவருள் குருவே
இங்கு எவ்வினையானாலும் எனதல்ல தென்பதே சிஷ்யா
எப்படி சாத்தியம் இப்படி வாழ்வது குருவே
அந்த வெப்பு மணிமன்ற ஔசதம் கைகொள்க சிஷ்யா
உற்ற உடல் உள்ளம் உயிர் பிணி தீருமோ குருவே
ஞான பற்றற்ற மெய்கனல் பற்றிடு விட்டிடும் சிஷ்யா
ஓட்டை உடல் வந்த உன்னதம் சொல்லுக குருவே
இந்த கோட்டைக்குள் கோமகன் நின்று சுழன்றதால் சிஷ்யா
மண் இட்டு மூடிய பாண்ட மிதல்லவோ குருவே
இதில் பொன் இட்ட புண்ணிய பூரணம் உள்ளது சிஷ்யா
பூரணம் என்பதன் பூரணம் சொல்க என்குருவே
உடல் காரணம் கொண்டதன் காரியம் தானடா சிஷ்யா
நாற்ற உடலிற்குள் நாதன் இருப்பதேன் குருவே
உடல் மாற்றத்தில் மாறாத மாற்றம் அவன்தானே சிஷ்யா
மாறாமல் நின்ற மகத்துவம் சொல்க என்குருவே
அது கூறாமல் கூறிடும் கூர்மணி தீட்ஷையே சிஷ்யா
உடலுக்கா உயிருக்கா மனதுக்கா தீட்ஷை குருவே

அந்த மடலுக்குள் மூன்றையும் ஒன்றாய் அமைப்பது சிஷ்யா
ஒன்றினுள் ஒன்றென ஒன்றிடும் ஒன்றெது குருவே
அந்த ஒன்றுதான் ஒளிமய உட்கனல் ஓர்மையே சிஷ்யா
காமகுடம் என கண்ட குடம் இதே குருவே
இது காமகுடமல்ல ஓமகுடமிதே சிஷ்யா
சாந்திதரும் சித்தி ஞான நிலையென்ன குருவே
தனல் ஏந்தும் இருவட்டப் பாதம் பிடித்திரு சிஷ்யா
பாதம் பிடித்தபின் வேதம் அடங்குமா குருவே
சர்வவேதம் அடங்கிடும் வெட்டவெளியிதே சிஷ்யா
வெட்டவெளி தனில் வட்டயிடம் எது குருவே
நான் தொட்ட இடந்தனை தொட்டு பணிந்திடு சிஷ்யா
தொட்டுத் தொடர்ந்திட தொல்லை அழியுமோ குருவே
உயிர் சுட்டபழச்சுவை சூழ்வினை தீர்ந்திடும் சிஷ்யா
சூழ்வினை தீர்ந்தபின் ஜீவன் நிலையென்ன குருவே
அது வாலறிவாகிய வானம் அடைந்திடும் சிஷ்யா
வானம் அடைந்தபின் சோதிநிலை என்ன குருவே
அது மோனமடைந்துமே மோட்ஷமதாகிடும் சிஷ்யா
மோட்ஷமதாகிய முக்து நிலை என்ன குருவே
உயிர்சாக்ஷி கடந்திடும் சர்வக்ஞரூபமே சிஷ்யா
சர்வக்ஞம் என்பது ரூபம்அரூபமா குருவே
அந்த தர்மநிலை இருமாநிலை அற்றதே சிஷ்யா
வெற்றிடமாகிய வெற்றி நிலை என்ன குருவே
ஒளி பற்றியும் பற்றிடா இருள்நிறைவேயது சிஷ்யா
இருள்பரிபூரணம் என்பது உண்மையா குருவே
இங்கு இருப்பது இருப்பென இருள்மயமாவது சிஷ்யா
ஒளிஒளி தாண்டிய உயிர் நினைப்பேதிங்கு குருவே
அது ஒளிஒளிக்கிடம்தரும் உன்னத இருளருள் சிஷ்யா
அண்டசராசரம் ஆளும் நினைப்பெது குருவே
அது அண்டம்பிண்டம் நின்ற ஆதியிருள்மயம் சிஷ்யா
எட்டெட்டு சூத்திரம் எட்டுவதெப்படி குருவே
உன்னை தொட்டிட்ட கேள்வியை விட்டிட கூடிடும் சிஷ்யா
ஆணவம் விட்டது ஆணவம் விட்டது குருவே
என்றன் மாணவன் நீயல்ல மாகுரு சாமியே சரணே
ஏக சமநிலை பெற்ற அதிசயம் சரணே
என்றன் தாகத்திற்கு தண்ணீர் ஞானகுருவஞ்சி சரணே
நீர் தந்த சூரிய குருவஞ்சி அமுதமே சரணே
இந்த சீர்தந்த செம்பொருள் சூரிய மெய்க்கவி சரணே
மாரண சாட்சிக்கு மெய்ப்பொருள் சாட்சியே சரணே
என்னை பூரணமாக்கிய பூரண பூவிதழ் சரணே
சற்குரு சாற்றிய சத்தியம் சத்தியம் சரணே

இங்கு உற்ற பிறவியின் மெய்ப்பயன் குருவஞ்சி சரணே

வாலை தாய் போற்றிகள்

ஸ்ரீவாலைதாய்வீடு  வாலை போற்றிகள்
ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன்


 ஓம் அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையே போற்றி ஓம்

ஓம் ஆசை வடிவான பாசக் கயிற்றை ஏந்திய அன்னையே போற்றி ஓம்

ஓம் தீமையை பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிரும் அன்னையே போற்றி ஓம்

ஓம் மனமாகிய கரும்பு வில்லை உடைய அன்னையே போற்றி ஓம்

ஓம் ஐந்து புலன்களாலும் உணரப்படும் அன்னையே போற்றி ஓம்

ஓம் ஒலி தொடுகை உருவம் ரசம் மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும் ஐந்து மலர் கணைளாக கொண்ட அன்னையே போற்றி ஓம்
 
ஓம் பாசக் கயிற்றால் பிணைப்பவரும் பின் தனது அங்குசத்தால் வெட்டி எறிபவருமான அன்னையே போற்றி ஓம்

ஓம் தீர்க்கமான நீண்ட கண்களையுடைய அன்னையே போற்றி ஓம்

ஓம் தன் சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்க செய்யும் அன்னையே போற்றி ஓம்

ஓம் தன் கால் நகவொளியில் வணங்குவோர் அகத்துறைந்த இருளை போக்கும் அன்னையே போற்றி ஓம்

ஓம் தாயே உன் பாதகமல தூசியே வேத மங்கையின் வகிட்டு குங்குமம் போற்றி ஓம்

ஓம் தன் கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவளே போற்றி

: ஓம் ஆதியில் ஐந்தெழுத்தின் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் அந்தரி சுந்தரி வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஆதியந்த வாலையவளிருந்த வீடே போற்றி ஓம்

ஓம் இம்மை மறுமையை நீக்கும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஈடில்லா ஞானமதை அளிக்கும் வாலை தாயே போற்றி ஓம்

 ஓம் இராச பாண்டி பெண்ணாம் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் உகமுடிந்த ஐந்தெழுத்தான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் உற்பனமான ஐந்தெழுத்தான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஊமை எழுத்தே உடலான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எங்கும் நிறைந்த வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எல்லா கலைகளையும் அறிந்த குரு வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஏற்றம் அளிக்கும் ஞான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஐந்தெழுத்தும் என்றும் பேரான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஒளிவுதனில் ஒளிவு உறுதி தரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஓசை மணி பூரமதிலுதிக்கும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஓம் என்ற எழுத்தே உயிரான வாலை தாயே போற்றி ஓம்
ஓம் ஔவைக்கும் கவிநாத மீந்த வாலை தாயே போற்றி ஓம்

ஓம் அஃறிணைக்குள்ளும் நாத வடிவ வாலை தாயே போற்றி ஓம்

ஓம் தெளிவு தனில் தெளிவுதரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் சிவமயமும் காட்டுவிக்கும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் நல்லவழி ஞானங் கூட்டும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் மகத்தான வேதாந்த சித்திதரும் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் உற்பனத்தில் உற்பனமாய் உறுதிதரும்  வாலை தாயே போற்றி ஓம்

ஓம் வெளியதனில் வெளியாகி நாதரூப வாலை தாயே போற்றி ஓம்

ஓம் விளங்கிநின்ற வாலையாம் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் ஆதியந்தம் வாலையவளிருந்த வீடே போற்றி ஓம்

ஓம் சோதியந்த நடுவீடு பீடத்தமர்ந்தாய் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் பாதிமதி சூடியதோர் வாலை தாயே போற்றி ஓம்

ஓம் பத்துவயதுமான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் காமி வெகு சாமி சிவகாமி ரூபி தாயே தாயே போற்றி ஓம்

ஓம் கற்புடைய பெண்ணரசி வாலை தாயே போற்றி ஓம்

ஓம் தேனென்ற மொழிச்சி தாயே போற்றி ஓம்

ஓம் தேகமதில் அமிர்தமூட்டும் தாயே போற்றி ஓம்

ஓம் ஊனென்ற உடலுக்குள் நடுவான தாயே போற்றி ஓம்

ஓம் உத்தமியாள் பத்து வயதான தாயே போற்றி ஓம்

ஓம் பஞ்சவண்ணமாகி நின்ற பிராபரை தாயே போற்றி ஓம்

ஓம் அண்டரோடு முனிவர்களும் போற்றும் தாயே போற்றி ஓம்

ஓம் சூட்சமிவள் வாசமது நிலைத்த வீடே போற்றி ஓம்

ஓம் சொல்லுதற்கே எங்குமாய் நிறைந்த வீடே போற்றி ஓம்

ஓம் தேசமதில் போய் விளங்கு மிந்த வீடே போற்றி ஓம்

ஓம் சித்தாந்த சித்தரவர் தேடும் வீடே போற்றி ஓம்

ஓம் ஓசைமணிப் பூரமதில் உதிக்கும் வீடே போற்றி ஓம்

ஓம் ஓகோகோ அதிசயங்களுள்ள வீடே போற்றி ஓம்

ஓம் ஆசுகவி மதுரமது பொழியிம் வீடே  போற்றி ஓம்

ஓம் அவனருளும் கூடி விளையாடும் வீடே போற்றி ஓம்

ஓம் வீடுமது தலைவாசல் அதுமேல் வாசல் திறக்க வேணும் தாயே ஓம்

ஓம் சித்தர்கள் போற்றும் தாயே போற்றி ஓம்

ஓம் வாயு மனமுங் கடந்த மனோன்மணி தாயே போற்றி ஓம்

ஓம் பேயுங் கணமும் பெரிதுடைப் பிள்ளை போற்றி ஓம்

ஓம் ஆயும் அறிவும் கடந்த அரனுக்கு தாயும் மகளும் தாரமுமானாய் போற்றி ஓம்

ஓம் சக்தி என்ற ஒரு சாதக பெண்பிள்ளையே போற்றி ஓம்

ஓம் முக்தி அளிக்கும் நாயகியே போற்றி ஓம்

ஓம் ஓங்காரி என்னும் ஒரு பெண்பிள்ளையே போற்றி ஓம்

ஓம் நீங்காத பச்சை நிறம் உடையவளே போற்றி ஓம்

ஓம் ஆங்காரியாகிய ஐவரை பெற்றவளே போற்றி ஓம்

ஓம் ரீங்காரத்துள் இனித்திருந்த வாலையே போற்றி ஓம்

ஓம் உற்பனமான ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் முச்சுடரான விளக்கான வாலையே போற்றி ஓம்

ஓம் தாய்வீடு கண்ட வாலையே போற்றி ஓம்

ஓம் சிரித்து மெல்ல புரமெரித்த வாலையே போற்றி ஓம்

ஓம் ஒருத்தியாக சுடர்தமை வென்ற வாலையே போற்றி ஓம்

ஓம் கொடுஞ்சூலி திரிசூலி வாலையே போற்றி ஓம்

ஓம் ஆயுசு கொடுக்கும் வாலையே போற்றி ஓம்

ஓம் நீரழிவு போக்கும் வாலையே போற்றி ஓம்

: ஓம் சத்தி சடாதரி வாலையே போற்றி ஓம்

ஓம் மாலின் தங்கையே வாலையே போற்றி ஓம்

ஓம் சோதிப்பெண்ணாம் வாலையே போற்றி ஓம்

ஓம் ஆண்டிப்பெண்ணாம் வாலையே போற்றி ஓம்

ஓம் இராச பாண்டி பெண்ணாம் வாலையே போற்றி ஓம்

ஓம் அந்தரி சுந்தரி வாலையே போற்றி ஓம்

ஓம் வல்லவள் அம்பிகை வாலையே போற்றி ஓம்

ஓம் தொல்லை வினை போக்கும் வாலையே போற்றி ஓம்

ஓம் அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் வாலையே போற்றி ஓம்

ஓம் அரிக்குள் நின்ற ஐந்தெழுத்தாம் வாலையே போற்றி ஓம்

ஓம் ஆதியில் ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் நாதியில் ஊமை எழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் ஊமை எழுத்தே உடலான வாலையே போற்றி ஓம்

ஓம் ஓம் என்ற எழுத்தே உயிரான வாலையே போற்றி ஓம்

ஓம் செகம் படைத்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் சீவன் படைத்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்

ஓம் உகமுடிந்த ஐந்தெழுத்தான வாலையே போற்றி ஓம்
 பங்கய வாசனப் பாலை கமலைப் பராசக்தியே போற்றி ஓம்

ஓம் மனதை அழித்து ஞானம் அளிக்கும் மனோண் மணியே போற்றி ஓம்

ஓம் நித்ய யௌவனா வாலை பருவ பராசக்தியே போற்றி ஓம்

ஓம் எனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி ஆன வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எனும் ஓங்காரத்துள்ளே ஒரு அழகு ஆன வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எனும் ஓங்காரத்துள்ளே பல பேதம் ஆன வாலை தாயே போற்றி ஓம்

ஓம் எனும் ஓங்காரமாக ஓண் முத்தி சுத்தியான வாலை தாயே போற்றி ஓம்

ஓம் செங்கதிராற்றிசை பத்தையும் செம்மை செய் செவ்வுருவமே வாலை தாயே போற்றி ஓம்

ஓம் அங்கை நான்கில் வரதாபய மணிபக்க வடம் துங்க நற்புத்தகம் தாங்கிய ணீன் செந்தாரணியே வாலை தாயே போற்றி ஓம்
குமரகுருபரர் அருளிய சகல கலாவல்லி மாலை எளிதாக படிக்கும் வண்ணம்.....

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! 10

சனி, 15 ஜூன், 2019

வணக்கம் சித்த அடியவர்களுக்கு  அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள் சித்தர்களின் ஆசியால்  அய்யன் இட்ட கட்டளைகள் யாவும் நிறைவேறி உள்ளது.வாலை தாய்வீடு பணிகளும் பூரணபட்டது....இதுகாலும் பல முயற்சிக்கு பிறகு இயல்பு நிலைக்கு வந்துள்ளேன்....ஜீவா நாடி படிக்க நல்ல தருணம் ஆக இனிவரும் காலங்களில் தொடர்ந்து  ஐயனின் வாக்கு அறிந்து பயன்கொள்ள வேண்டுகிறேன்....ஒருவராகவே இப்பணியை செய்வதால் காலதாமதத்திற்கு பொருத்தருள வேண்டுகிறேன்.........

வியாழன், 16 மே, 2019





துர்க்கை உற்பனம்

ஸ்ரீ வாலை தாய் வீடு முகவரி

ஸ்ரீவாலை தாய்வீடு 
மதினா நகர்( காமாட்சிபுரம்)
சோழபுரம் எல்லை
விளந்தாங்கண்டம் கிராமம்
 கும்பகோணம் தாலுக்கா
 
கும்பமும் முனியும் கலச உற்பனம் குடமுழுக்கு கிரியைகள்





ஜோதியும் கதிர்சுடரும் கருவறை முன் புகுந்த மகத்துவம் வாலை தாய்வீடு கருவறை பீட உற்பனம்

















அகத்தியரின் பூரண ஆசிபெற்ற   அன்னை ஞானஜோதியம்மா  ....வாலை தாய் வீடு அமையும் முன்பே இந்த இடத்தில்அன்னையின் கோயில் அமையும் என கூறினார்கள்.....வாலை தாய் வீட்டில் இருக்கும் துர்க்கை அன்னை வரவு அன்றே அவர் திருகரத்தாள் அபிஷேகிக்கபெற்றது......இறுதி காலத்தில் அன்னையோடு  ஏற்பட்ட உறவு உன்னதமானது.....வாழும்போது தெறிவதில்லை அருளாளர்களின் மகிமை   ......இன்று அய்யனின் வாக்கு ஒரு பூனிதர்கள் கால் பட்ட இடம் ஒரு கோவிலாக மாறும் என்ற
வாசகம் மெய்படுவதை உணர்கிறேன்




புதன், 15 மே, 2019


ஸ்ரீ காயத்திரி மந்திரம் மகிமை
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும்.  சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத  எனப்படும்.

இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில்  காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.

காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:

யோ                     -எவர்
                           -நம்முடைய
தியோ                 -புத்தியை
தத்                        -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத்    -தூண்டுகிறாரோ
தேவஸ்ய          -ஒளிமிக்கவராக
ஸவிது               -உலகைப் படைத்த
வரேண்யம்        -மிகவும் உயர்ந்ததான
பர்கோ                  -சக்தியை
தீமஹி                -தியானிக்கிறோம்

நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.

அம்மன்

காயத்திரி
(சகல காரியங்கள் வெற்றி அடைய)

ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ் ப்ரசோதயாத்

துர்கை
(ராகுதோஷ நிவர்த்திக்காக)

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

அன்னபூரணி தேவி
(நித்தியான்ன பிராப்திக்காக)

ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்

சிவதூதி

ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

பாலா

ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்

அம்ருதேஸ்வரி தேவி
(ஆயுள் ஆரோக்கியம் பெற)

ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்

வாக்பலா
(பேச்சுபிழை சரியாக)

ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
வாக்பவேஸ்வரீ தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்

சர்வமங்கள
(நல் பயணத்திற்கு)

ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

கன்னிகா பரமேஸ்வரி

(மாங்கல்ய பிராப்தம் கிடைக்க)

ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே
கந்யாரூபிணீ தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்

காமேச்வரி
(மங்களம் உண்டாக)

ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
காமேச்வர்யை தீமஹி
தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லிந்நாய தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

காமதேனு
(கேட்டது கிடைக்க)

ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்

காளிகா தேவி
(கேட்ட வரம் கிடைக்க)

ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

வாராஹி
(நினைத்தது நிறைவேற)

ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

குலசுந்தரி
(சொத்து, கவுரவம் அடைய)

ஓம் குலசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

சந்தோஷி மாதா
(திருமண தடை நீங்க)

ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்

கவுமாரி தேவி
(சக்தி பெற)

ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்

கவுரிதேவி
(தியானம் சித்தி அடைய)

ஓம் சுவபாகாயை வித்மஹே
காம மாளினை தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் கணாம்பிகாய வித்மஹே
மஹாதபாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
காம மாலாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

ஓம் ஸோஹம்ச வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்

கங்காதேவி
(ஞாபக சக்தி பெற)

ஓம் த்ரிபதகாமினி வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கங்கா ப்ரசோதயாத்

சாமுண்டி

ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்

ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்

சித்ரா
(கலைகளில் தேர்ச்சி பெற)

ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே
மஹாநித்யை ச தீமஹி
தன்னோ நித்ய ப்ர சோதயாத்

சின்னமஸ்தா
(எதிரிகளை வெல்ல)

ஓம் வைரேசான்யை ச வித்மஹே
சின்னமஸ்தாயை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

சண்டீஸ்வரி
(நவகிரக தோஷங்கள் விலக)

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவீ ச தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஓம் அப்ஜஹஸ்தாய வித்மஹே
கௌரீஸித்தாய தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்

ஜெயதுர்கா
(வெற்றி கிடைக்க)

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் நாராண்யை வித்மஹே
துர்காயை ச தீமஹி
தன்னோ கேணீ ப்ரசோதயாத்

ஜானகிதேவி
(கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க)

ஓம் ஜனகனாயை வித்மஹே
ராமபிரியாய தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஓம் அயோநிஜாயை வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

ஜ்வாலாமாலினி
(பகைவரை வெல்ல)

1ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹா ஜ்வாலாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

ஜேஷ்டலக்ஷ்மி
(மந்திர சக்தி பெற)

ஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே
நீலஜேஷ்டாயை தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

துவரிதா

ஓம் த்வரிதாயை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

தாராதேவி

ஓம் தாராயை ச வித்மஹே
மனோக்ரஹாயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

திரிபுரசுந்தரி

ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே
க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்

ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே
க்ளீம் காமேஸ்வரீ தீமஹி
சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்

மஹா திரிபுரசுந்தரி

ஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே
சௌஹ் சக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்பவேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ க்ளிண்ணெ ப்ரசோதயாத்

தனலட்சுமி
(செல்வம் பெற)

ஓம் தம்தனதாயை வித்மஹே
ஸ்ரீம் ரதிபிரியாயை தீமஹி
ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத்

பராசக்தி
(வாக்குவன்மை பெற)

ஓம் தசவனாய வித்மஹே
ஜ்வாமாலாயை ச தீமஹி
தன்னோ பராசக்தி ப்ரசோதயாத்

பிரணவதேவி

ஓம் ஓம்காராய வித்மஹே
பவதாராய தீமஹி
தன்னோ ப்ரணவஹ் ப்ரசோதயாத்

தரா

ஓம் தனுர்தைர்யை ச வித்மஹே
சர்வ சித்தை ச தீமஹி
தன்னோ தரா ப்ரசோதயாத்

தூமாவதி

ஓம் தூமாவத்யை ச வித்மஹே
சம்ஹாரின்யை ச தீமஹி
தன்னோ தூம ப்ரசோதயாத்

நீலபதாகை
(தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற)

ஓம் நீலபதாகை வித்மஹே
மஹாநித்யாயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

நீளா

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்

ஓம் விஷ்ணுபத்ன்யை ச வித்மஹே
ஸ்ரீ பூ சகை ச தீமஹி
தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத்

ஸ்ரீ(மகாலட்சுமி)

ஓம் தேஜோரூப்யை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ ஸ்ரீஹ் ப்ரசோதயாத்

ஸ்ரீதேவி

ஓம் தேவீமனௌஜ ச வித்மஹே
மஹாசக்த்யை தீமஹி
தன்னோ தேவீஹ் ப்ரசோதயாத்

தேவி பிராஹ்மணி

ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே
மஹாசக்த்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

சூலினிதேவி

(தீய சக்திகளிலிருந்து காக்க)

ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கா ப்ரசோதயாத்

ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
மஹாசூலினி தீமஹி
தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத்

சரஸ்வதி
(கல்வியும், விவேகமும் பெருக)

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

 ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
காமராஜாய தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்

லட்சுமி
(சகல செல்வங்களையும் அடைய)

ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
ஸ்வஹ் காலகம் தீமஹி
தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபந்தாய ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் பூ ஸக்யைச வித்மஹே
விஷ்ணுபத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

ஓம் அமிர்தவாசினி வித்மஹே
பத்மலோசனீ தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

சப்தமாத்ருகா தேவி

ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத்

பகமாளினி
(சுக பிரசவத்திற்காக)

ஓம் பகமாளிணி வித்மஹே
சர்வ வசங்கர்யை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

பகளாதேவி

ஓம் ஜம்பகளாமுகீ வித்மஹே
ஓம் க்ளீம் காந்தேஸ்வரீ தீமஹி
தன்னோ ஸெளஹ் தந்தஹ் ப்ரஹ்லீம் ப்ரசோதயாத்

ஓம் குலகுமாரை வித்மஹே
பீதாம்பராயை தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்

பகளாமுகி

ஓம் பகளாமுக்யை ச வித்மஹே
சதம்பின்யை ச தீமஹி
தன்னோ தேவ ப்ரசோதயாத்

ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே
மஹாஸ்தம்பிணி தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
பகளாமுகி தீமஹி
தன்னோ அஸ்த்ரஹ் ப்ரசோதயாத்

பாரதிதேவி

ஓம் நாகாராயை ச வித்மஹே
மஹா வித்யாயை தீமஹி
தன்னோ பாரதீ ப்ரசோதயாத்

புவனேஸ்வரி தேவி

ஓம் நாராயந்யை வித்மஹே
புவநேஸ்வர்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

பூமா தேவி
(வீடு, நிலம் வாங்க)

ஓம் தநுர்தராயை ச வித்மஹே
சர்வஸித்தைச தீமஹி
தன்னோ தராஹ் ப்ரசோதயாத்

பைரவி தேவி

ஓம் த்ரிபுராதேவி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ பைரவீ ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராயை வித்மஹே
பைரவைச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

மகாமாரி
(அம்மை வியாதி குணமடைய)

ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

மஹா வஜ்ரேஸ்வரி
(பிரச்சனைகளில் தீர்வு காண)

ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே
வஜ்ரநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

மகாசக்தி
(மந்திர சக்தியில் வல்லமை பெற)

ஓம் தபோமயை வித்மஹே
காமத்ருஷ்ணை ச தீமஹி
தன்னோ மஹாசக்தி ப்ரசோதயாத்

மஹிஷாஸுரமர்தினி
(பகைவர்கள் சரணாகதி அடைய)

ஓம் மஹிஷமர்தின்யை வித்மஹே
துர்காதேவ்யை ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

மகேஸ்வரி
(சர்ப தோஷம் நீங்க)

ஓம் வ்ருஷத்வஜாய வித்மஹே
மிருக ஹஸ்தாய தீமஹி
தன்னோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

மாதங்கி
(அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய)

ஓம் மாதங்க்யை வித்மஹே
உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்

மாத்ரு (கா)
ஓம் சர்வசக்திஸ்ச வித்மஹே
ஸப்தரூப ச தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

மீனாக்ஷி
(சகல சவுபாக்கயங்களை பெற)

ஓம் உன்னித்ரியை ச வித்மஹே
சுந்தபப்ரியாயை ச தீமஹி
தன்னோ மீனாக்ஷீ ப்ரசோதயாத்

முக்தீஸ்வரி

ஓம் த்ரிபுரதேவி வித்மஹே
முக்தீஸ்வரி ச தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்

யமுனா

ஓம் யமுனா தேவ்யை ச வித்மஹே
தீர்தவாசினி தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

ராதா
(அனுகிரகஹம் பெற)

ஓம் விருஷபானுஜாயை வித்மஹே
கிருஷ்ணப்ரியாயை தீமஹி
தன்னோ ராதிகா ப்ரசோதயாத்

ஓம் ஸர்வ ஸம்மோஹின்யை வித்மஹே
விஸ்வஜனன்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்

வாணி
(கலைகளில் தேர்ச்சி பெற)

ஓம் நாதமயை ச வித்மஹே
வீணாதராயை தீமஹி
தன்னோ வாணீ ப்ரசோதயாத்

வாசவி

ஓம் வாசவ்யை ச வித்மஹே
குசுமபுத்ர்யை ச தீமஹி
தன்னோ கண்யகா ப்ரசோதயாத்

விஜயா
(வழக்குகளில் வெற்றி பெற)

ஓம் விஜயதேவ்யை வித்மஹே
மஹாநித்யாய தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்

வைஷ்ணவி தேவி
(திருமண தடை நீங்க)

ஓம் தார்க்ஷ்யத்வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாய தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்

ஓம் சக்ரதாரிணீ வித்மஹே
வைஷ்ணவீதேவீ தீமஹி
தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்

சியாமளா
(சகல சவுபாக்யங்களும் கிடைக்க)

ஓம் ஐம் சுகப்பிரியாயை வித்மஹே
க்லீம் காமேஸ்வரி தீமஹி
தன்னோ சியாமா ப்ரசோதயாத்

ஓம் மாதங்கேஸ்வரி வித்மஹே
காமேஸ்வரி ச தீமஹி
தன்னோ க்லின்னே ப்ரசோதயாத்

நவ துர்கா

துர்கா தேவி

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்

வனதுர்கா

ஓம் உத்திஷ்ட புருஷ்யை வித்மஹே
மகாசக்த்யை தீமஹி
தன்னோ வனதுர்கா ப்ரசோதயாத்

ஆஸூரி துர்கா

ஓம் மகா காம்பீர்யை வித்மஹே
சத்ரு பக்ஷிண்யை தீமஹி
தன்னோ ஆஸூரி துர்கா ப்ரசோதயாத்

திருஷ்டி துர்கா

ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாசின்யை தீமஹி
தன்னோ திருஷ்டி துர்கா ப்ரசோதயாத்     

ஜாதவேதா துர்கா

ஓம் ஜாதவேதாயை வித்மஹே
வந்தி ரூபாயை தீமஹி
தன்னோ ஜாதவேதோ ப்ரசோதயாத் 

வனதுர்கா

ஓம் ஹ்ரீம் தும் லவந்தராயை வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் பயநாசிந்யை தீமஹி
தன்னோ வந துர்கா ப்ரசோதயாத்

சந்தான துர்கா

ஓம் காத்யாயண்யை வித்மஹே
கர்பரக்ஷிண்யை தீமஹி
தன்னோ சந்தான துர்கா ப்ரசோதயாத்

சபரி துர்கா

ஓம் காத்யாயண்யை வித்மஹே
கால ராத்ர்யை தீமஹி
தன்னோ சபரி துர்கா ப்ரசோதயாத்

சாந்தி துர்கா

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ஜயவரதாயை தீமஹி
தன்னோ சாந்தி துர்கா ப்ரசோதயாத்

ஜலம்
(ஜலகண்டத்தை போக்கிட)

ஓம் ஜலபிம்பாய வித்மஹே
நீலபுருஷாய தீமஹி
தன்னோ அம்பு ப்ரசோதயாத்

ஓம் ஜீவதேவாய வித்மஹே
கந்தர் பகளாய தீமஹி
தன்னோ ஜலம் ப்ரசோதயாத்

ஓம் ஜலாதிபாய வித்மஹே
தீர்த்ராஜாய தீமஹி
தன்னோ பாசின் ப்ரசோதயாத்

நைருதி

ஓம் நிசாசராய வித்மஹே
கட்க ஹஸ்தய தீமஹி
தன்னோ நைருதிஹ் ப்ரசோதயாத்

ஓம் கடகாயுதாய வித்மஹே
கோணஸ்திதாய தீமஹி
தன்னோ நிருதிஹ் ப்ரசோதயாத்

ஆதித்யன் (சூரியன்)
(கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் லீலாலாய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

ஓம் பிரபாகராய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

சந்திரன்
(ஞானம் வளர)

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே
அமிர்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் அமிர்தேசாய வித்மஹே
ராத்ரிஞ்சராய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதாகராய வித்மஹே
மஹாஓஷதீஸாய தீமஹி
தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே
நிதீச்வராய தீமஹி
தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத்

அங்காரகன்
(செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

புதன்
(படிப்பும், அறிவும் பெற)

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரஜ்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

குரு
(நல்ல மனைவி அமைய)

ஓம் குருதேவாய வித்மஹே
பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே
தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் குருதேவாய வித்மஹே
பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

ஓம் சுராசார்யாய வித்மஹே
மஹாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்கிரஸாய வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்

சுக்கிரன்
(தடைபட்ட திருமணம் நடக்க)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

சனி பகவான்
(வீடு, மனை வாங்க)

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்குபாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ராகு
(நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)

ஓம் சிரரூபாய வித்மஹே
அமிருதேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் நீலவர்ணாய வித்மஹே
சிம்ஹிகேசாய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

ஓம் பைடினசாய வித்மஹே
சர்மதராய தீமஹி
தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

கேது
(துஷ்ட சக்திகளை விரட்டிட)

ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்

ஓம் கேதுக்ரஹாய வித்மஹே
மஹாவக்த்ராய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்

ஓம் விக்ருத்தானநாய வித்மஹே
ஜேமிநிஜாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

ஓம் தமோக்ரஹாய வித்மஹே
த்வஜஸ்திதாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுஹ் ப்ரசோதயாத்

இந்திரன்
(சகல இன்பங்கள் பெற)

ஓம் தத்புரஷாய வித்மஹே
சஹஸ்ராக்ஷõய தீமஹி
தன்னோ இந்திரஹ ப்ரசோதயாத்

ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோச் சகரஹ் ப்ரசோதயாத்

ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்த்ரஹ் ப்ரசோதயாத்

இந்திராணி
(அழகு பெற)

ஓம் கஜத்வஜாயை வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்த்ராணி ப்ரசோதயாத்

குபேரன்
(செல்வங்கள் நிலையாக இருக்க)

ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்

எமன்
(துர் மரணம் நிகழாமல் இருக்க)

ஓம் வைவஸ்வதாய வித்மஹே
தண்டஹ்ஸ்தாய தீமஹி
தன்னோ எமஹ் ப்ரசோதயாத்

ஓம் காலரூபாய வித்மஹே
தண்டதராய தீமஹி
தன்னோ எமஹ் ப்ரசோதயாத்

அனந்தன்
(நாக) ராகு தோசம் நீங்க)

ஓம் சர்பராஜாய வித்மஹே
நாகராஜாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் அனந்ததேசாய வித்மஹே
மஹாபோகாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்

ஆதிசேஷன்
(மரணபயத்தை போக்கிட)

ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தன்னோ சேஷஹ் ப்ரசோதயாத்

ஓம் சர்பராஜாய வித்மஹே
ப்தம ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாசுகி ப்ரசோதயாத்

நாகர்
(ஸர்ப்ப தோஷம் நீங்க)

ஓம் நாகராஜாய வித்மஹே
சக்ஷúஸ்ஸ்ரவணாய தீமஹி
தன்னோ சர்பஹ் ப்ரசோதயாத்

கருப்பண சுவாமி
(பாதுகாப்பு கிடைக்க)

ஓம் அலிதாங்காய வித்மஹே
மஹாசாஸ்த பரிவாராய தீமஹி
தன்னோ கருப்பஸ்வாமி ப்ரசோதயாத்

கஜ (ஐராவத)

ஓம் ச்வேதவர்ணாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ கஜஹ் ப்ரசோதயாத்

கருடர்
(மரணபயத்தை போக்கிட)

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ணபக்ஷõ  தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுவர்ண பக்ஷõய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

சக்கரத்தாழ்வார்
(எதிரிகளை வெல்ல)

ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

சண்டேசன்
(உடல் நலத்துடன் ஆயுளும் பெருக)

ஓம் சண்ட சண்டாய வித்மஹே
மஹா சண்டாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

ஓம் சண்ட சண்டாய வித்மஹே
சண்டேஸ்வராய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
சிவபக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

சண்டேஸ்வரர்
(வஸ்திரங்கள் கிடைக்க)

ஓம் சண்டீஸ்வராய வித்மஹே
சிவபக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

ஓம் டங்கஹஸ்தாய வித்மஹே
சிவசித்யாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

ஜுவரஹ்

ஓம் பச்மாயுதாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ ஜ்வரஹ் ப்ரசோதயாத்

ஓம் பச்மாயுதாய வித்மஹே
ஏகதம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ ஜ்வரஹ் ப்ரசோதயாத்

ஓம் பஸ்மாயுதாய வித்மஹே
ரக்தநேத்ராய தீமஹி
தன்னோ ஜ்வரஹ் ப்ரசோதயாத்

திரிசூலம்

ஓம் அஸ்த்ரராஜாய வித்மஹே
தீக்ஷ்ணசுருங்காய தீமஹி
தன்னோ சூலஹ் ப்ரசோதயாத்

துளசி
(மனத்தூய்மை பெற)

ஓம் துளசீயாய வித்மஹே
திருபுராரியாய தீமஹி
தன்னோ துளசி ப்ரசோதயாத்

ஓம் ஸ்ரீ திரிபுராய வித்மஹே
துளசீ பத்ராய தீமஹி
தன்னோ துளசீ ப்ரசோதயாத்

தத்தாத்ரேயர்
(மும்மூர்த்திகளின் அருள் கிடைக்க)

ஓம் திகம்பராய வித்மஹே
யோகாரூடாய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
திகம்பராய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
அத்ரிபுத்ராய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோ தத்தஹ் ப்ரசோதயாத்

தன்வந்திரி
(சகல நோய்களும் குணமடைய)

ஓம் ஆதிவைத்யாய வித்மஹே
ஆரோக்ய அநுக்ரஹாய தீமஹி
தன்னோ தன்வந்தரீ ப்ரசோதயாத்

ஓம் தன்வந்தராய வித்மஹே
அமிர்த கலச ஹஸ்தாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

ஓம் தன்வந்தராய வித்மஹே
சுதா ஹஸ்தாய தீமஹி
தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

நந்தீஸ்வரர்
(சிவபெருமான் அருள் கிடைக்க)

ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ரதுண்டாய தீமஹி
தன்னோ நந்திஹ் ப்ரசோதயாத்

ஓம் வேத்ர ஹஸ்தாய வித்மஹே
டங்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ நந்தீ ப்ரசோதயாத்

பரமஹம்சர்
(தீட்சை அடைய)

ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

ஓம் பரமஹம்ஸாய வித்மஹே
மஹாஹம்ஸாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

ஓம் மஹாதேவ்யை வித்மஹே
மஹாதத்வாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

ஓம் ஹம்ஸோ ஹம்ஸஹ் வித்மஹே
சச்சிதானந்த சுவரூபி தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

ஓம் ஹம்ஸ ஹம்ஸாய வித்மஹே
சோஹம் ஹம்ஸாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்

மன்மதன்
(நல்ல கணவன் அமைய)

ஓம் காமதேவாய வித்மஹே
புஷ்ப பாணாய தீமஹி
தன்னோ நங்கஹ் ப்ரசோதயாத்

ஓம் மன்மதேசாய வித்மஹே
காமதேவாய தீமஹி
தன்னோ நங்கஹ் ப்ரசோதயாத்

மயூர

ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
சுக்லபாதாய தீமஹி
தன்னோ சிகிஹ் ப்ரசோதயாத்

யந்திரம்
(யந்திர பூஜையில் சித்தி பெற)

ஓம் யந்த்ரராஜாய வித்மஹே
மஹா யந்த்ராய தீமஹி
தன்னோ யந்த்ரஹ் ப்ரசோதயாத்

லட்சுமணர்
(சகோதர்களுக்கிடையே ஒற்றுமை நிலவ)

ஓம் தஸரதாய வித்மஹே
அலவேலாய தீமஹி
தன்னோ லக்ஷ்மணஹ் ப்ரசோதயாத்

ஓம் ராமாநுஜாய வித்மஹே
ஊர்மிளா நாதாய வித்மஹே
தன்னோ லக்ஷ்மணஹ் ப்ரசோதயாத்

ஓம் ராமாநுஜாய வித்மஹே
தஸரதாய தீமஹி
தன்னோ சேஷஹ் ப்ரசோதயாத்

வாஸ்து
(வாஸ்து தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய)

ஓம் தத்புருஷாய வித்மஹே
யோகமூர்த்யாய தீமஹி
தன்னோ வாஸ்துமூர்தி ப்ரசோதயாத்

ஓம் வாஸ்துநாதாய வித்மஹே
சதுர்புஜாய தீமஹி
தன்னோ வாஸ்துதேவ ப்ரசோதயாத்

வியாக்ரபாதர்
(குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ)

ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வர சிஷ்யாய தீமஹி
தன்னோ வ்யாகரபாத ப்ரசோதயாத்

விஷ்வக்ஸேனர்
(வியாபாரம் வளர்ச்சி அடைய)

ஓம் விஷ்வக்ஸேனாய வித்மஹே
வேத்ரஹ்தாய தீமஹி
தன்னோ விஷ்வக்ஸேனாய ப்ரசோதயாத்

ஓம் சேனாநாதாய வித்மஹே
விஷ்வக்ஸேனாய தீமஹி
தன்னோ சாந்தஹ் ப்ரசோதயாத்

வீரபத்திரர்
(தைரியம் கிடைக்க)

ஓம் காலவர்ணாய வித்மஹே
மஹாகோபாய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சண்டகோபாய வித்மஹே
வீரபத்ராய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் ஈசபுத்ராய வித்மஹே
மஹா தபாய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்

ரிஷபம்
(சகல தோஷங்கள் விலக)

ஓம் திக்ஷ்ண ஸ்ருங்காய வித்மஹே
வேதபாதாய தீமஹி
தன்னோ ரிஷபஹ் ப்ரசோதயாத்

ஓம் தத்புருஷாய வித்மஹே
வேதபாதாய தீமஹி
தன்னோ ரிஷபஹ் ப்ரசோதயாத்

வேல்
(பயம் தீர)

ஓம் ஜ்வல-ஜ்வாலாய வித்மஹே
கோடிசூர்யப்ரகாசாய தீமஹி
தன்னோச் சக்திஹ் ப்ரசோதயாத்

வைகானஸ முனி
(விஷ்ணுவின் அருள் கிடைக்க)

ஓம் வைகானஸாய வித்மஹே
விஷ்ணுஜாதாய தீமஹி
தன்னோ விகநஸஹ் ப்ரசோதயாத்

சரபேஸ்வரர்
(விரோதிகளை தோற்கடிக்க)

ஓம் சாலுவேசாய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தன்னோ சரபஹ் ப்ரசோதயாத்

சார்ஜா

ஓம் முஷ்டிஹஸ்தாய வித்மஹே
மஹாசாராய தீமஹி
தன்னோ சார்ஜஹ் ப்ரசோதயாத்

சிகரம்

ஓம் சீர்ஷருபாய வித்மஹே
சிகரேசாய தீமஹி
தன்னோ தூபஹ் ப்ரசோதயாத்

சங்கு
(மகாலட்சுமி கடாஷம் கிடைக்க)

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்

ஓம் வார்திஜதாய வித்மஹே
மஹாசங்காய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவனராஜாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்

சாய்பாபா
(மன சாந்தி பெற)

ஓம் சாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்

ஓம் ஷிர்டீவாசாய வித்மஹே
சட்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்

ஓம் ஞானரூபாய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோசாயீ ப்ரசோதயாத்

அனுமான்
(புத்தி, பலம், தைரியம் பெருக)

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
மஹாபாலாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்

ஓம் பவநாத்மஜாய வித்மஹே
ராமபக்தாய தீமஹி
தன்னோ கபிஹி ப்ரசோதயாத்

ஹிரண்யகர்பர்

ஓம் வேதாத்மாநாய வித்மஹே
ஹிரண்யகர்பாய தீமஹி
தன்னோ பிரம்மஹ் ப்ரசோதயாத்

÷க்ஷத்ரபாலர்

ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ ÷க்ஷத்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் ÷க்ஷத்ரபாலாய வித்மஹே
÷க்ஷத்ரஸ்திதாய தீமஹி
தன்னோ ÷க்ஷத்ரஹ் ப்ரசோதயாத்

சண்டேச்வர காயத்ரி
(கடன் தொல்லை நீங்க)

ஓம் டங்க்க ஹஸ்தாய வித்மஹே
சிவசித்தாய தீமஹி
தன்னோ சண்ட ப்ரசோதயாத்

சப்த ரிஷிகள் காயத்ரி

காஸ்யபர்

ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தன்னோ காஸ்யப ப்ரசோதயாத்

அத்ரி

ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தன்னோ அத்ரி ப்ரசோதயாத்

பரத்வாஜர்

ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தன்னோ பரத்வாஜ ப்ரசோதயாத்

விஸ்வாமித்ரர்

ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தன்னோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத்  

கவுதமர்

ஓம் மஹாயோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தன்னோ கௌதம ப்ரசோதயாத்

ஜமதக்னி

ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தன்னோ ஜமத்கனி ப்ரசோதயாத்

வசிஷ்டர்

ஓம் வேதாந்தகாய வித்மஹே
ப்ரம்ஹசுதாய தீமஹி
தன்னோ வசிஷ்ட ப்ரசோதயாத்

சப்த ரிஷி பத்னிகள்

அதிதி தேவி

ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
கஸ்யப பத்னியைச தீமஹி
தன்னோ அதிதி ப்ரசோதயாத்

அனுசூயா தேவி

ஓம் வேதாத்மன்னியை வித்மஹே
அத்ரி பத்னியை ச தீமஹி
தன்னோ அனுசூயா ப்ரசோதயாத்

சுகிலா தேவி

ஓம் மஹா சக்தியை ச வித்மஹே
பரத்வாஜ் பத்னியை ச தீமஹி
தன்னோ சுசிலா ப்ரசோதயாத்

குமுத்வதி தேவி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஸ்வாமித்ர பத்னியை ச தீமஹி
தன்னோ குமுத்வதி ப்ரசோதயாத்

அஹல்யா தேவி

ஓம் மஹா சக்தியை ச வித்மஹே
கௌதம பத்னியை ச தீமஹி
தன்னோ அஹல்யா ப்ரசோதயாத்

ரேணுகா தேவி

ஓம் ஆதி சக்தியை ச வித்மஹே
ஜாமதக்னி பத்னியை ச தீமஹி
தன்னோ ரேணுகா ப்ரசோதயாத்

அருந்ததி தேவி
(கணவன், மனைவி ஒற்றுமை பெற)

ஓம் ஞானாத்மிகாயை வித்மஹே
வசிஷ்ட பத்னியை தீமஹி
தன்னோ அருந்ததி ப்ரசோதயாத்

சப்த சிரஞ்சீவிகள் காயத்ரி

அஸ்வத்தாமர்

ஓம் ஸ்திராயுஷ்மன்தாய வித்மஹே
துரோணபுத்ராய தீமஹி
தன்னோ அஸ்வத்தாம ப்ரசோதயாத்

மஹாபலி

ஓம் மஹாபுருஷாய வித்மஹே
யஸோதநாய தீமஹி
தன்னோ மஹாபலி ப்ரசோதயாத்

வேத வியாசர்

ஓம் சர்வ சாஸ்த்ராய வித்மஹே
முனிஸ்ரேஷ்டாய தீமஹி
தன்னோ வியாஸ ப்ரசோதயாத்

விபீஷணன்

ஓம் ராம பக்தாய வித்மஹே
சர்வாஸ்ரயாய தீமஹி
தன்னோ விபீஷண ப்ரசோதயாத்

கிருபர்

ஓம் தநுர்வித்யாய வித்மஹே
ராஜதர்மாய தீமஹி
தன்னோ கிருப்பாச்சார்ய ப்ரசோதயாத்

நட்சத்திரங்கள் காயத்ரி

அசுவினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோகிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீர்ஷம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்

.ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத் 

உத்தரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்  

அஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்  

சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத் 

உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத் 

திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

அகஸ்தியர்
(ஞானம் உண்டாக)

ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தன்னோ ஞானகுரு ப்ரசோதயாத்

கருவூரார்
(ஆயுள் தீர்க்கம் பெற)

ஓம் ராஜமூர்த்யா வித்மஹே
சௌபாக்ய ரத்நாய தீமஹி
தன்னோ வாதகாயை கருவூர்சித்த ப்ரசோதயாத்

காலங்கிநாதர்

ஓம் வாலை உபாசாய வித்மஹே
புவனேஸ்வரி சிஷ்யா தீமஹி
தன்னோ காலங்கிநாத ப்ரசோதயாத்

திருமூலர்
(தியான யோகம் பெற)

ஓம் ககன சித்ராய வித்மஹே
பிரம்மசொரூபிணே தீமஹி
தன்னோ திருமூலராய ப்ரசோதயாத்

பதஞ்சலி

(யோகங்கள் சித்தி அடைய)

ஓம் சிவதத்வாய வித்மஹே
யோகாந்தராய தீமஹி
தன்னோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

புண்ணாக்கீசர்

ஓம் ஈசத்வாய ச வித்மஹே
ரணனாவாய தீமஹி
தன்னோ முக்தி புண்ணாகீ ப்ரசோதயாத்

சுந்தரானந்தர்
(சகல காரியங்களும் சித்தி பெற)

ஓம் ஸ்ரீ வல்லபாய வித்மஹே
ஸ்ரீ மீனாக்ஷி பதிவால் தீமஹி
தன்னோ சுந்தரானந்த ப்ரசோதயாத்

போகர்

ஓம் நவபாஷாவைகராய வித்மஹே
மன்மதரூபாய தீமஹி
தன்னோ பிரபஞ்ச சஞ்சார
சீனபதிர்ஷி ப்ரசோதயாத்

பைரவர்
(அஷ்ட சித்திகளை பெற)

ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
÷க்ஷத்ர பாலாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கசிச்நாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்

ஓம் ஸ்வாநத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவஹ் ப்ரசோதயாத்

 ஸ்ரீ சக்கரம் மந்திரம்
ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர
ஸ்வரூபிணி சர்வலோக ஜனனீ
சர்வாபீஷ்ட ப்ரதாயினி மஹா த்ரிபுரசுந்தரி
மஹாதேவி சர்வாபீஷ்ட சாதய சாதய
ஆபதோ நாசய நாசய சம்பதோப்ராபய
ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.