| ராம பஜனை பாடல் வரிகள்
பகவான் ஸ்ரீ ராமரின் சிறப்பு மிக்க பக்தி பாடல் வரிகள் (Ramar Songs) இந்த பதிவில் உள்ளது…
ஆத்மா ராம ஆனந்த ரமண பாடல் வரிகள்
ஆத்மா ராம ஆனந்த ரமண
அச்சுத கேஷவ ஹரி நாராயண
பவ பய ஹரண வந்தித சரணா
ரகு குல பூஷன ராஜீவ லோசன
ஆதி நாராயண ஆனந்த ஷயன
சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண
ராம ராம ராம ராம ராம நாம பாடல் வரிகள்
ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நாதன் தந்த நல்ல வேதமே
ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத சங் கடங் கள் தூர ஓடுமே
ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத துயரம் யாவும் தூசு ஆகுமே
ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நற் பலன் கள் வந்து சேருமே
ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நம்மைக் காக்கும் காவ லாகுமே
ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத கோடி நன்மை யாவும் கூடுமே
ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத இம்மை மறுமை இன்றி தீருமே
ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத வாயு மைந்தன் அன்பு மீறுமே
ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத நெஞ்சம் பாடும் இன்ப கீதமே
ராம ராம ராம ராம என்னும் நாமமே
நாளும் ஓத உள்ளம் அன்பு வெள்ள மாகுமே
ராம பஜனை பாடல்கள் – Rama bhajans
ராம பஜனை பாடல்கள்
=============================
ஆத்மா ராம ஆனந்த ரமண
அச்சுத கேஷவ ஹரி நாராயண
பவ பய ஹரண வந்தித சரணா
ரகு குல பூஷன ராஜீவ லோசன
ஆதி நாராயண ஆனந்த ஷயன
சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண
================================
தசரத நந்தன ராம ராம்
தயா சாகர ராம ராம் (2)
பசுபதி ரஞ்சன ராம ராம்
பாபா விமோசன ராம ராம் (2)
லக்ஷ்மண சேவித்த ராம ராம்
லக்ஷ்மி மனோஹர ராம ராம் (2)
சூக்ஷ்மா ஸ்வரூப ராம ராம்
சுந்தரா வதன ராம ராம் (2)
===============================
ராகவா சுந்தரா ராம ரகுவரா
பரம பாவனா ஹே ஜகத் வந்தன
பதிதோ தாரண பக்த பரயண
ராவண மர்த்தன விக்ன பஞ்சன
===============================
ரகுபதி ராகவா ராஜா ராம்
பதீத்த பாவனா சீதா ராம்
ரகுபதி ராகவா ராஜா ராம்
பதீத்த பாவனா சீதா ராம்
===============================
ராமா ராமா ராமா வென்று நாமம் சொல்லி
பாடணும் நாமம் சொல்லி பாடணும்
நாமம் சொல்லத் தெரியாவிட்டால் நல்லவரோடுசேரணும்
எண்ணி எண்ணிப் பார்க்கணும் ஏகாந்தமாய் இருக்கணும்
என்றும அவன் சொரூபத்தில் ஈடுபட்டே இருக்கணும்
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை பண்ணி பார்க்கணும்
பஜனை பண்ணத் தெரியாவிட்டால் பக்தர்களோடு சேரணும்
விட்டல் விட்டல் விட்டல் என்று கையைத் தட்டி பாடணும்
கையைத் தட்டத் தெரியாவிட்டால் கவனம் வைத்து கேட்கணும்
=================================
ராம ராம ராம ராம ராம நாம தரகம்
ராம க்ருஷ்ண வாசுதேவ பக்தி முக்தி தாயகம்
ஜானகி மனோஹாரம் சர்வ லோக நாயகம்
சங்கராதி செவியா மான திவ்யா நாம கீர்த்தனம்
ராமச்சந்திர ரகுவீர ராமச்சந்திர ரன தீர
ராமச்சந்திர ரகு ராம ராமச்சந்திர பரந்தாமா
ராமச்சந்திர ரகு நாதா ராமச்சந்திர ஜகன் நாதா
ராமச்சந்திர மம பந்தோ ராமச்சந்திர தயா சிந்தோ
ராமச்சந்திர மம தெய்வம் ராமசந்திர குல தெய்வம்
ஓம் அயோத்தி அரசே போற்றி
ஓம் அருந்தவ பயனே போற்றி
ஓம் அச்சுதானந்த கோவிந்த போற்றி
ஓம் அளவிலா புகழுடையோய் போற்றி
ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி
ஓம் அறத்தின் நாயகனே போற்றி
ஓம் அன்பர் இதயம் உறைவோய் போற்றி
ஓம் அழகிய திருமுகத்தோய் போற்றி
ஓம் அழகு சீதாபதியே போற்றி
ஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றி
ஓம் அச்சம் அகற்றினாய் போற்றி
ஓம் அகலிகை சாபம் தீர்த்தாய் போற்றி
ஓம் அற்புத நாமா போற்றி
ஓம் அறிவுச்சுடரே போற்றி
ஓம் அளவிலா குணநிதியே போற்றி
ஓம் அன்புள்ள ஆரமுதே போற்றி
ஓம் அரக்கர்க்கு கூற்றே போற்றி
ஓம் அனுமன் அன்பனே போற்றி
ஓம் அன்பு கொண்டாய் போற்றி
ஓம் அனந்த கல்யாண குணா போற்றி
ஓம் அஸ்வமேத யாக பிரபுவே போற்றி
ஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றி
ஓம் ஆற்றல் படைத்தாய் போற்றி
ஓம் ஆதரவில்லார் புகலிடமே போற்றி
ஓம் ஆத்மசொரூபனே போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் இளையவன் அண்ணலே போற்றி
ஓம் இன்சுவை மொழியே போற்றி
ஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றி
ஓம் உண்மை வடிவமே போற்றி
ஓம் உத்தம வடிவே போற்றி
ஓம் உலகம் காக்கும் உறவே போற்றி
ஓம் ஊக்கம் தரும் சுடரே போற்றி
ஓம் ஊழி முதல்வா போற்றி
ஓம் எழில் நாயகனே போற்றி
ஓம் ஏழுலகம் காப்பவனே போற்றி
ஓம் ஏழு மரம் துளைத்தவனே போற்றி
ஓம் ஏக பாணப்பிரயோகா போற்றி
ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி
ஓம் ஐம்புலன் வென்றோய் போற்றி
ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி
ஓம் ஓம்கார தத்துவமே போற்றி
ஓம் ஓங்கி உலகளந்த அம்சமே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் கருப்பொருளே போற்றி
ஓம் கரனை அழித்தோய் போற்றி
ஓம் காமகோடி ரூபனே போற்றி
ஓம் காமம் அழிப்பவனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காலத்தின் வடிவே போற்றி
ஓம் காசி முக்தி நாமா போற்றி
ஓம் குரு பக்த ரத்தினமே போற்றி
ஓம் கோசலை மைந்தா போற்றி
ஓம் கோதண்ட பாணியே போற்றி
ஓம் சங்கடம் தீர்க்கும் சத்குருவே போற்றி
ஓம் சத்ய விக்ரமனே போற்றி
ஓம் சரணாகத வத்சலா போற்றி
ஓம் சபரிக்கு மோட்சம் தந்தாய் போற்றி
ஓம் சொல் ஒன்று கொண்டாய் போற்றி
ஓம் சோலை அழகனே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பாய் போற்றி
ஓம் தசரதன் தவப்புதல்வா போற்றி
ஓம் தந்தை சொல் கேட்டாய் போற்றி
ஓம் தியாகமூர்த்தியே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் நித்ய மங்கள வைபவா போற்றி
ஓம் நீலமேக சியாமளனே போற்றி
ஓம் பங்கஜகண்ணனே போற்றி
ஓம் பரந்தாமா பாவநாசா போற்றி
ஓம் பத்துத்தலை அறுத்த பரம்பொருளே போற்றி
ஓம் பண்டரிநாதா விட்டலா போற்றி
ஓம் பரத்வாஜர் தொழும் பாதனே போற்றி
ஓம் பட்டாபிஷேக மூர்த்தியே போற்றி
ஓம் பரதனின் அண்ணனே போற்றி
ஓம் பாதுகை தந்தாய் போற்றி
ஓம் பிறவி அறுப்பாய் போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி
ஓம் மாருதியின் பிரபுவே போற்றி
ஓம் மாதவச்செல்வமே போற்றி
ஓம் மா இருள் விலக்குவாய் போற்றி
ஓம் மாயமான் மாய்த்தாய் போற்றி
ஓம் மாயவாழ்வு முடிப்பாய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி
ஓம் முன்னைப்பரம்பொருளே போற்றி
ஓம் ரகு வம்ச நாயகா போற்றி
ஓம் லவகுசர் தந்தையே போற்றி
ஓம் வல்லமை கொண்டாய் போற்றி
ஓம் வாயுகுமாரன் இதயமே போற்றி
ஓம் வானரர்க்கு அருளினாய் போற்றி
ஓம் விண்ணவர் தெய்வமே போற்றி
ஓம் விஷயம் கடந்தவனே போற்றி
ஓம் விருப்பு வெறுப்பற்றவனே போற்றி
ஓம் விஜயராகவனே போற்றி
ஓம் விஸ்வாமித்திரர் வேள்வி காத்தாய் போற்றி
ஓம் வீபீஷணன் நண்பனே போற்றி
ஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றி
ஓம் வேண்டுவன ஈவாய் போற்றி
ஓம் வேடனொடும் ஐவரானாய் போற்றி
ஓம் வேத முதல்வா போற்றி
ஓம் வேந்தர் வேந்தா போற்றி
ஓம் வேதனை தீர்ப்பாய் போற்றி
ஓம் வேதம் தேடும் பாதனே போற்றி
ஓம் வேதாந்த சாரமே போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் வைதேகி மணாளா போற்றி
ஓம் வையக பிரபுவே போற்றி
ஓம் வையகத்தை வாழ வைப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீசீதா லட்சுமண பரத சத்ருக்கன ஹனுமத் சமேத ராமச்சந்திர மூர்த்தியே போற்றி! போற்றி!

அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் அருள் தரும் மந்திரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்
தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.
அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே
ஆஞ்சநேயரை வழிபட்டு கீழ்கண்ட சுலோகத்தை ஜெபித்தால் கெட்ட கனவுகள் பலிக்காது. சுலோகம் வருமாறு:-
புத்திர் பலம் யசோதை ரியம்
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரணாத்பவேத்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம’ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
ஆஞ்சநேயர் 108 போற்றிகள்:
ஓம் அருளே போற்றி!
ஓம் அருளானந்தனே போற்றி!
ஓம் ஆனந்த வடிவே போற்றி!
ஓம் அருட்பெருஞ்ஜோதியே போற்றி
ஓம் ஆகாச சஞ்சாரியே போற்றி!
ஓம் அனுமனே போற்றி!
ஓம் அஞ்சனைப் புதல்வனே போற்றி!
ஓம் ஆதி அந்தம் அல்லானே போற்றி!
ஓம் அந்தாதியே போற்றி!
ஓம் ஆகாச சஞ்சாரியே போற்றி!
ஓம் அனுமனே போற்றி!
ஓம் அஞ்சனைப் புதல்வனே போற்றி!
ஓம் ஆதி அந்தம் அல்லானே போற்றி!
ஓம் அந்தாதியே போற்றி!
ஓம் ஆக்கு அழிவு அற்றோனே போற்றி!
ஓம் அவினாசியே போற்றி!
ஓம் அரூபியே போற்றி!
ஓம் அசரீரியே போற்றி!
ஓம் ஆனந்தனே போற்றி!
ஓம் அறிவே போற்றி!
ஓம் அறலோனே போற்றி!
ஓம் அமைதியே போற்றி!
ஓம் அடக்கமே போற்றி!
ஓம் அமலனே போற்றி!
ஓம் அறம்பாவம் அற்றோனே போற்றி!
ஓம் அப்பனே போற்றி!
ஓம் அம்மையே போற்றி!
ஓம் அஞ்சினை வென்றவனே போற்றி!
ஓம் அஞ்சினைச் செல்வனே போற்றி
ஓம் ஆனந்த ஜோதியே போற்றி!
ஓம் ஆதாரமே போற்றி!
ஓம் அணுவே போற்றி!
ஓம் அணுவின் அணுவே போற்றி!
ஓம் அணுவின் ஆகர்ஷணமே போற்றி!
: ஓம் அண்டத்தின் ஆதாரமே போற்றி!
ஓம் ஆண்டத்தின் காவலனே போற்றி!
ஓம் ஆகுதியே போற்றி!
ஓம் அறிவுக் கனலே போற்றி!
ஓம் அருட்புனலே போற்றி!
ஓம் அகிலாண்ட நாயகனே போற்றி!
ஓம் அசங்கும் குண்டலதாரியே போற்றி!
ஓம் ஆவினன் அவதாரா போற்றி!
ஓம் அஞ்சு வண்ண நாயகா போற்றி!
ஓம் ஆதித்தன் சீடனே போற்றி
ஓம் ஆசையிலாச் சீலனே போற்றி!
ஓம் அடக்கத்தின் அமைதியே போற்றி!
ஓம் அறத்தின் வடிவே போற்றி!
ஓம் அமிர்தவாணனே போற்றி!
ஓம் அருட்கவிதை சொல்வடிவே போற்றி!
ஓம் அறிவுச் சதுரனே போற்றி!
ஓம் அங்கத ப்ரியனே போற்றி!
ஓம் அனந்த புச்சனே போற்றி!
ஓம் ஆணைப் பணிவோனே போற்றி!
ஓம் ஆற்றலின் உறைவிடமே போற்றி
ஓம் அமர ஜாம்பவான் ப்ரியனே போற்றி!
ஓம் அச்சமற்ற வீரனே போற்றி!
ஓம் அலைக்கடல் கடந்தோனே போற்றி!
ஓம் ஆற்றலின் பேருருவே போற்றி!
ஓம் அரியின் சேவகனே போற்றி!
ஓம் அப்பொன்மலை வந்தித்த அருட்செல்வா போற்றி!
ஓம் ஆசானே போற்றி!
ஓம் அரக்கிவாய் அணுவாக போற்றி!
ஓம் நுழைந்தோனே போற்றி!
ஓம் அற்புதம் செய் விந்தனே போற்றி
ஓம் அந்நிழலரக்கியை மாய்த்தோனே போற்றி!
ஓம் அருந்தவசிகள் வாழ்த்தப் பெற்றோனே போற்றி!
ஓம் அரக்கி இலங்கிணியை ஒடுக்கியவா போற்றி!
ஓம் அஞ்சா நெஞ்சனே போற்றி!
ஓம் அட்டமா சித்திக்கு அதிபதியே போற்றி!
ஓம் அன்னையிடம் மோதிரம் அளித்த அன்பனே போற்றி!
ஓம் அன்னை சோகம் களைந்தோனே போற்றி!
ஓம் அளவிலா வடிவம் கொண்டோனே போற்றி!
ஓம் அசோகவனம் அழித்தோனே போற்றி!
ஓம் அசுரன் நமனே போற்றி!
ஓம் அக்சனை வதைத்தவா போற்றி!
ஓம் அயனாயுதத்திற்குக் கட்டுண்டவா போற்றி!
ஓம் அரக்கர்கோ ஆணவம் அடக்கியவா போற்றி!
ஓம் அத்தீவிற்குத் தீயிட்டவா போற்றி!
ஓம் அளப்பரியா ஆற்றலே போற்றி!
ஓம் ஆழி தாவிய தூதனே போற்றக
ஓம் அண்ணலிடம் சூடாமணி ஒப்பித்தவா போற்றி!
ஓம் அல்லல் தீர்க்கும் அன்பனே போற்றி!
ஓம் அளவற்ற அன்பே போற்றி!
ஓம் ஆராதனைத் தெய்வமே போற்றி
ஓம் அமர வாழ்வு பெற்றோனே போற்றி!
ஓம் அயனாகும் அரசே போற்றி!
ஓம் அபயம் அருள்வோனே போற்றி!
ஓம் அல்லல் களைவோனே போற்றி!
ஓம் அரும் பொருளே போற்றி!
ஓம் அயோத்தி நிவாஸனே போற்றி!
ஓம் ஆபத் பாந்தவனே போற்றி!
ஓம் அனாத இரட்சகனே போற்றி!
ஓம் அபார கருணாமூர்த்தியே போற்றி!
ஓம் அபய வரதனே போற்றி
[29/11, 5:03 am] bjnaadi: ஓம் அருளும் திருவடியே போற்றி!
ஓம் அரியின் வாகனமானவனே போற்றி!
ஓம் அரியின் அடியோனே போற்றி!
ஓம் அஞ்சலி அந்தணனே போற்றி!
ஓம் ஆன்மாவின் உட்பொருளே போற்றி!
ஓம் அகமெலாம் நிறைந்திருக்கும் அமுதே போற்றி!
ஓம் அமுதாகி இனிக்கும் அற்புதமே போற்றி!
ஓம் அனுபூதியே போற்றி
ஓம் அருளும் தெய்வமே அனுமனே போற்றி!
ஓம் அண்ணலின் அரியணை போற்றி!
ஓம் அமர்ந்தோனே ஆஞ்சநேயனே போற்றி போற்றி!!
அனுமன் தமிழ் துதி
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்
நிகழும் மங்களகரமான விசுவாவசு வருஷம் கார்த்திகை மாதம் 15ம் தேதி திங்கள் கிழமை 01.12.2025 வளர்பிறை ஸர்வ ஏகாதசி கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.to 10.30க்குள் ராமசந்திர மூர்த்தி மற்றும் ஆஞ்சனேயர் ஸ்வாமிக்கு அஷ்டபந்தன பிரதிஷ்டை செய்ய குருவின் ஆசி உத்தரவாகி உள்ளது. அன்றைய தினம் கொள்ளிட காவிரி தீர்த்தங்களை கொண்டு மங்களாசன துதியும் அபிஷேகமும் நடைபெறும் என்பதனை வாலைதாய் ஆசியோடு தெறிவித்து கொள்கிறோம்
வாலைதாய் வீடு
விளந்தை
அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் அருள் தரும் மந்திரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வ வாபத்கந வாரகம்
அபார கருணா மூர்த்திம்
ஆஞ்ச நேயம் நமாம் யஹம்
தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.
அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-
ஸ்ரீராம தூத மஹாதீர
ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே
ஆஞ்சநேயரை வழிபட்டு கீழ்கண்ட சுலோகத்தை ஜெபித்தால் கெட்ட கனவுகள் பலிக்காது. சுலோகம் வருமாறு:-
புத்திர் பலம் யசோதை ரியம்
நிர்பயத்வ மரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரணாத்பவேத்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம’ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
ரர