வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வணக்கம் சித்தர்களின் ஆசியால் எல்லோரும் வல்லமை பெற்று வாழ வேண்டுகிறேன்.இனி காலதீபிகத்தில் சித்தர்கள் தொடர்பான ஆன்மீக தொடர்பான தகவல்களையும் ஜீவ நாடியில் சித்தர்கள் உரைக்கும் சில பொது தகவல்களையும் பகிர அய்யனின் ஆசியும் கிட்டியுள்ளது.இனி வலைபூவில் சில பதிவுகளுடன்...........சந்திப்போம் ..ஓம் அகத்தீசாய நமக ஓம் பிருகுதேவாய நமக

1 கருத்து:

விவசாய குடியின் இயற்கை பழமொழிகள்

    நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற ...