வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வணக்கம் சித்தர்களின் ஆசியால் எல்லோரும் வல்லமை பெற்று வாழ வேண்டுகிறேன்.இனி காலதீபிகத்தில் சித்தர்கள் தொடர்பான ஆன்மீக தொடர்பான தகவல்களையும் ஜீவ நாடியில் சித்தர்கள் உரைக்கும் சில பொது தகவல்களையும் பகிர அய்யனின் ஆசியும் கிட்டியுள்ளது.இனி வலைபூவில் சில பதிவுகளுடன்...........சந்திப்போம் ..ஓம் அகத்தீசாய நமக ஓம் பிருகுதேவாய நமக

1 கருத்து:

 இந்த ஓவியம் கண்ணனுக்கும் பசுக்களுக்கும் இடையிலான ஆழமான ஆன்மீகப் பிணைப்பைப் பறைசாற்றுகிறது. இது வெறும் அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, ஜீவாத்ம...