வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வணக்கம்  நிகழும் விளம்பி வருடம் ஆவணி 31 இரவி வாரம் 16-9-2018 அன்று மருதேரி ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் குடிலில்இரவி  யக்னம் நடைபெறும்.அன்று ஸ்ரீசரபங்கர் மகரிஷி ஜோதியில் ஏழுந்தருளி ஆசியுடன் யாகம் நடைபெறுவதால் இதை கண்ணுரும் அன்பர்கள் இப்பூசையில் கலந்துகொண்டு ஸ்ரீ சரபங்கரின் ஆசியும் பெற வேண்டுகிறோம்.............ஓம் பிருகு மகரிஷி திருவடிகளே சரணம்




ஸ்ரீ பிருகு அருள் நிலையம்
மருதேரி  காஞ்சிபுரம் மாவட்டம் 
சிங்கபெருமாள் கோயில்........அனுமந்தபுரம் வழி சாலை பிரிவில் தர்காஸ் கிளை சாலை மருதேரி கிராமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விவசாய குடியின் இயற்கை பழமொழிகள்

    நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடைநிலம் எருக்கு. நல்ல நிலத்தில் கொழுஞ்சி விளையும். நடுத்தர வளமான நிலத்தில் கரந்தை விளையும். தரமற்ற ...