வியாழன், 11 ஆகஸ்ட், 2016
திங்கள், 25 ஜூலை, 2016
SRI AGATHIYAR NANDI BIRUGU JEEVA NAADI NILAYAM ; www.bjnaadi.com
Jeeva Naadi
- The Jeeva Naadi doesn’t require a thumb
impression. The text to be delivered appears instantaneously based on
the question asked by a seeker
This reading happens if only the reader and seeker are blessed and
destined. This seeker gets his/her advice for critical issues in life.
Bhrigu Maharishi’s energy makes the seeker feel that he is directly getting answer from the great sage. The immortal sage help us live better lives and elevates us in various fields that we belong to. For those who come with an open mind and right intention are blessed and addressed by the Guru fully. This is a great mode to communicate with the great revered Sage Bhrigu. The individual is directed to ask right and important questions to the supreme Guru using Jeeva naadiAgathiar- Nandi-Bhrigu Jeevanaadi
Address: 51/8, Manickam Nagar,
1st floor ,4th Cross Street
Behind Ajax bus terminus,
Thiruvottriyur
Chennai-600019
- A siddha refers to a being who has achieved a
high degree of physical as well as spiritual perfection or
enlightenment. The ultimate demonstration of this is that siddhas
allegedly attained physical immortality. Thus siddha, like siddhar
refers to a person who has realized the goal of a type of sadhana and
become a perfected being.
The siddhas had supremacies, which they divided into eight powers called attama-siddhi (8 siddhis). They contributed on Astrology, Medicines and Science for the welfare of human beings. Naadi and Jeeva Naadi is a very unique form of astrology formulated by them. This has been in existence for 1000s of years now.
SRI AGATHIYAR NANDI BIRUGU JEEVA NAADI NILAYAM
51/8 manikkam nagar—4th cross streetnear ajaxs bus terminusThuruvottiyur-chennai-19Cell:9952026908----9976048004Website:www.bjnaadi.com email:bjnaadi@gmail.comThe Palm leaves are a set of highly organized manuscripts divided into sixteen chapters or Kandams. These Kandams serialize the various aspects of materialistic and spiritual life of an individual such as family, marriage, profession, wealth, luck, a relationship between brothers & sisters etc., some chapter gives details about previous birth & sins, and committed problems & solutions for birugu Maharishi is signify the each separate kandam (2 to 16).
Summary of kandams (Nadi Chapters) 1 to 16Kandam 1 (Naadi Shastra Chapter 1) - Generalized Report
This reading contains the name of the Naadi seeker, his/her life span, how she/he is going to live this life, his/her identity, the name of his/her spouse, names of his/her parents, details about the present profession, his/her brothers, sisters and children. This chapter will give a summary of future predictions for all the 12 houses in his/her horoscope based on the planetary positions at the time of birth as mentioned in the Naadi leaf.Kandam 2 (Naadi Shastra Chapter 2) - Education and Wealth
This chapter gives details about the Naadi seeker's Wealth, Family and Education. It also contains details about his/her Eyesight and Speech-related information.Kandam 3 (Naadi Shastra Chapter 3) - Brothers and Sisters
This chapter presents the names of all the siblings of the Naadi seeker. His/her relationships with his/her siblings, problems and ill feelings if any are described. It also provides information about the positive and negative aspects of the relationship with siblings.Kandam 4 (Naadi Shastra Chapter 4) - Mother, Assets and Fortune
The 4th Kandam has details about the Mother, the role and influence of Mother in the Naadi seeker's life, its benefits and problems in his life. There are also details about the Nadi seeker's House, Vehicles, Land, treasures and general material comforts and achievements.Kandam 5 (Naadi Shastra Chapter 5) - Children / Off-Springs/ Progeny/ Pregnancy
This chapter has details about the seeker's of children. Birth, lifespan, achievements, problems, death and their overall performance have been predicted. It also suggests remedial measures for any problems of children. There are also predictions about whether the Naadi seeker will or will not have children and details about the same.Kandam 6 (Nadi Shastra Chapter 6) - Disease, Debt and Litigation
The 6th Kandam has details about Diseases, their causes, duration and the extent of damage it has on the life of the Naadi Seeker. It also provides information regarding Enemies, Litigation, their causes and duration of suffering on account of the above. It also suggests remedial measures for avoidance and positive measures for achieving success.Kandam 7(Naadi Shastra Chapter 7) – Matrimony
This chapter gives information about the Naadi seeker's matrimonial details like the Date, Time and Place of Marriage. Name of spouse and the sacred time that is apt for marriage etc. Causes and Measures for delay in marriage, Future of the marriage, aspects of compatibility and conflicts if any with the spouse etc.Kandam 8 (Naadi Shastra Chapter 8) - Life Span
This chapter deals with ones' life span, about accidents if any might occur, court litigation, etc.Kandam 9 (Naadi Shastra Chapter 9) - Property, Father, spiritual inclinations
This chapter gives information about the Naadi seeker's ancestral property, about his/her father, about your accruing of wealth; it also deals with worshipping places, spiritual inclinations if any.Kandam 10 (Naadi Shastra Chapter 10) – Business
The tenth Kandam deals with your business life, it tells about what type of business is suited for you, or which type of business shall fetch you ample profits, losses if any, etc.Kandam 11 (Naadi Shastra Chapter 11) - Conveyance, Second Marriage
This chapter gives information about the way in which you will gain any benefit through any kind of conveyance like cars, two-wheelers, etc and about your second marriage/wife.Kandam 12 (Naadi Shastra Chapter 12) - Expenditure, Foreign Connections, Next birth
This chapter gives information about your expenditure of money. That is about the way in which you have spent your money, the way in which it happened, it also explains about Moksha or heavenly status, any monetary benefits, higher status arising from foreign tours and foreign contacts. It also deals with your next birth that is where you will be born, what will be your living conditions, etc.
Kandam 13 (Naadi Shastra Chapter 13) - Previous Birth and Remedies (Shanti Kandam)
This chapter deals with the history of last birth, last birth sins, demerits accrued in present birth due to last birth sins and remedial measures.
Kandam 14 (Naadi Shastra Chapter 14) – Upadesh of Mantras (Deeksha Kandam)This chapter deals with holy mantras (sacred chants) to be recited, and the holy materials to be kept in prayer room. Subjugation of enemies and use of mantra to prevail over them, litigation, bad and evil effects, etc.
Kandam 15 (Naadi Shastra Chapter 15) – Gnanna Kandam (Spiritual Life)
This chapter deals with Development of spirituality, the possibility, of attaining wisdom and God. The Guru of preceptor, from whom to get wisdom etc.,
Kandam 16 (Naadi Shastra Chapter 16) – Political Kandam (Public Life)
Predictions about social service and political life. The above said all kandams predicated by sages. Which the same reflected in kandam details. We are not telling more details ourselves rather than the palm leaves. Kandam 2 to 12 will give future predictions upto end of lifeAgathiar- Nandi-Bhrigu Jeevanaadi Center
Address: 51/8, Manickam Nagar,
1st floor,4th Cross Street,
Behind Ajax bus terminus,
Thiruvottriyur,
Chennai-199952026908 / 9976048004bjnaadi@gmail.comஅகத்தியர்- நந்தி- பிருகு ஜீவநாடி நிலையம்
51/8, மாணிக்கம் நகர்,
4th குறுக்கு தெரு,
அஜாக்ஸ் பேருந்து நிலையம் பின்னால்,
திருவொற்றியூர் ,
சென்னை-600019
WEB SIDE; www.bjnaadi.com - A siddha refers to a being who has achieved a
high degree of physical as well as spiritual perfection or
enlightenment. The ultimate demonstration of this is that siddhas
allegedly attained physical immortality. Thus siddha, like siddhar
refers to a person who has realized the goal of a type of sadhana and
become a perfected being.
திங்கள், 18 ஜூலை, 2016
ஸ்ரீபிருகு அருள் நிலையம் -மருதேரி
ஸ்ரீகுதம்பை சித்தர்ஜோதி பூசை
ஆடி மாதம் விசாகம் நட்சத்திரம்11-8-2o16 7-3௦ to6 pm
அனைத்து சித்த அடியார்களுக்கும் வணக்கம் . ஸ்ரீ பிருகு அருள் நிலையம் -மருதேரியில் நிகழும் துர்முகி வருஷம் ஆடி மாதம் 27-ம் திகதிவியாழன் கிழமை (11-08-2016) 7-30 AM TO 6PM வரை அகண்டஜோதியில் ஸ்ரீகுதம்பை சித்தர் எழுந்தருளி அருளாசி தர சித்தம் கொண்டுள்ளதை நந்திபெருமான் வாக்கருளி யதை முன்னிட்டு குதம்பை சித்தர்பூஜையும் ஜோதிதரிசனமும் அத்துடன் அடியார்களுக்கு ஸ்ரீஅகத்தியபெருமான்அருளியமுறைகள்தயாரிக்கப்பட்ட மகாவில்வாதி சூரணம் மருந்தும்அன்னம்பாலிப்பும் நடைபெரும் என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம் அனைத்து சித்த அடியார்களும் கலந்துகொண்டு ஸ்ரீசித்தர்களின்ஆசிஅடையவேண்டுகிறோம் -------இன்பமேசூழ்க
ஓம் அகத்திசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக --ஓம் நந்தி தேவாய நமக -
கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி
குருவின்ஆசியால்வரவேற்கும்
ஸ்ரீ பிருகு அருள் நிலைய சன்மார்க்க அன்பர்கள்
Sri birugu arul nilayam –maruderi village ,last stop and opposite of bus stand,changalpattu taluk ,kanipuram distrik-bus number no 60m;every 45 mins to maruderi from siga perumaal koil.(2kms from dargason singaperumaal koil to Hanumanthapuram road) போன் 8754416605,8754416601,9976048004,9841872362, 9840714136
ஸ்ரீகுதம்பை சித்தர்ஜோதி பூசை
ஆடி மாதம் விசாகம் நட்சத்திரம்11-8-2o16 7-3௦ to6 pm
அனைத்து சித்த அடியார்களுக்கும் வணக்கம் . ஸ்ரீ பிருகு அருள் நிலையம் -மருதேரியில் நிகழும் துர்முகி வருஷம் ஆடி மாதம் 27-ம் திகதிவியாழன் கிழமை (11-08-2016) 7-30 AM TO 6PM வரை அகண்டஜோதியில் ஸ்ரீகுதம்பை சித்தர் எழுந்தருளி அருளாசி தர சித்தம் கொண்டுள்ளதை நந்திபெருமான் வாக்கருளி யதை முன்னிட்டு குதம்பை சித்தர்பூஜையும் ஜோதிதரிசனமும் அத்துடன் அடியார்களுக்கு ஸ்ரீஅகத்தியபெருமான்அருளியமுறைகள்தயாரிக்கப்பட்ட மகாவில்வாதி சூரணம் மருந்தும்அன்னம்பாலிப்பும் நடைபெரும் என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம் அனைத்து சித்த அடியார்களும் கலந்துகொண்டு ஸ்ரீசித்தர்களின்ஆசிஅடையவேண்டுகிறோம் -------இன்பமேசூழ்க
ஓம் அகத்திசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக --ஓம் நந்தி தேவாய நமக -
கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி
குருவின்ஆசியால்வரவேற்கும்
ஸ்ரீ பிருகு அருள் நிலைய சன்மார்க்க அன்பர்கள்
பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக்
காரணம் இல்லையடி குதம்பாய்
காரணம் இல்லையடி.
காரணம் இல்லையடி குதம்பாய்
காரணம் இல்லையடி.
போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச்
சாங்காலம் இல்லையடி குதம்பாய்
சாங்காலம் இல்லையடி.
சாங்காலம் இல்லையடி குதம்பாய்
சாங்காலம் இல்லையடி.
செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு
முத்திதான் இல்லையடி குதம்பாய்
முத்திதான் இல்லையடி.
முத்திதான் இல்லையடி குதம்பாய்
முத்திதான் இல்லையடி.
வஸ்து தரிசன மாட்சியாய்க் கண்டோர்க்குக்
கஸ்திசற்று இல்லையடி குதம்பாய்
கஸ்திசற்று இல்லையடி.
கஸ்திசற்று இல்லையடி குதம்பாய்
கஸ்திசற்று இல்லையடி.
பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
குற்றங்கள் இல்லையடி.
குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
குற்றங்கள் இல்லையடி.
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி.
சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
சூட்சியாய்ப் பார்ப்பாயடி.
வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.
எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி.
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி.
அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.
பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி.
ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச்
சேவித்துக் கொள்வாயடி குதம்பாய்
சேவித்துக் கொள்வாயடி.
சேவித்துக் கொள்வாயடி குதம்பாய்
சேவித்துக் கொள்வாயடி.
தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை
மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய்
மாண்டாலும் போற்றிடுவாய்.
மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய்
மாண்டாலும் போற்றிடுவாய்.
அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத்
தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய்
தெண்டனிட்டு ஏத்தடியே.
தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய்
தெண்டனிட்டு ஏத்தடியே.
விந்தை பராபர வத்தின் இணையடி
சிந்தையில் கொள்வாயடி குதம்பாய்
சிந்தையில் கொள்வாயடி.
சிந்தையில் கொள்வாயடி குதம்பாய்
சிந்தையில் கொள்வாயடி.
விண்ணொளி யாக விளங்கும் பிரமமே
கண்ணொளி ஆகுமடி குதம்பாய்
கண்ணொளி ஆகுமடி.
கண்ணொளி ஆகுமடி குதம்பாய்
கண்ணொளி ஆகுமடி.
பத்தி சற்றில்லாத பாமர பாவிக்கு
முத்திசற்று இல்லையடி குதம்பாய்
முத்திசற்று இல்லையடி.
முத்திசற்று இல்லையடி குதம்பாய்
முத்திசற்று இல்லையடி.
எல்லாப் பொருளுக்கு மேலான என்தேவைச்
சொல்லாமற் சொல்வாயடி குதம்பாய்
சொல்லாமற் சொல்வாயடி.
சொல்லாமற் சொல்வாயடி குதம்பாய்
சொல்லாமற் சொல்வாயடி.
எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ.
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ.
காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
நாணமற் ஏத்தடியே.
நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
நாணமற் ஏத்தடியே.
அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத்
துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
துணிவாய்நீ போற்றடியோ.
துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
துணிவாய்நீ போற்றடியோ.
மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே.
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே.
தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர்
மூவரும் ஆவாரடி குதம்பாய்
மூவரும் ஆவாரடி.
மூவரும் ஆவாரடி குதம்பாய்
மூவரும் ஆவாரடி.
சத்தாகிச் சித்தாகித் தாபர சங்கமாய்
வித்தாகும் வத்துவடி குதம்பாய்
வித்தாகும் வத்துவடி.
வித்தாகும் வத்துவடி குதம்பாய்
வித்தாகும் வத்துவடி.
உருவாகி அருவாகி ஒளியாகி வெளியாகித்
திருவாகி நின்றது காண் குதம்பாய்
திருவாகி நின்றது காண்.
திருவாகி நின்றது காண் குதம்பாய்
திருவாகி நின்றது காண்.
நீரும் நெருப்பும் நெடுங்காற்று வானமும்
பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
பாருமாய் நின்றதைக் காண்.
பாருமாய் நின்றதைக் காண் குதம்பாய்
பாருமாய் நின்றதைக் காண்.
புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச்
சிவனாலே ஆகுமடி குதம்பாய்
சிவனாலே ஆகுமடி.
சிவனாலே ஆகுமடி குதம்பாய்
சிவனாலே ஆகுமடி.
அவன் அசையாவிடின் அணுஅசை யாதுஎன்றல்
புவனத்தில் உண்மையடி குதம்பாய்
புவனத்தில் உண்மையடி.
புவனத்தில் உண்மையடி குதம்பாய்
புவனத்தில் உண்மையடி.
காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும்
ஆரணஞ் சொல்லுமடி குதம்பாய்
ஆரணஞ் சொல்லுமடி.
ஆரணஞ் சொல்லுமடி குதம்பாய்
ஆரணஞ் சொல்லுமடி.
காரணம் முன்னென்றும் காரியம் பின்னென்றுந்
தாரணி சொல்லுமடி குதம்பாய்
தாரணி சொல்லுமடி.
தாரணி சொல்லுமடி குதம்பாய்
தாரணி சொல்லுமடி.
ஆதிசகத்து என்று அநாதி மகத் தென்று
மேதினி கூறுமடி குதம்பாய்
மேதினி கூறுமடி.
மேதினி கூறுமடி குதம்பாய்
மேதினி கூறுமடி.
ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை
மந்திரம் போற்றுமடி குதம்பாய்
மந்திரம் போற்றுமடி.
மந்திரம் போற்றுமடி குதம்பாய்
மந்திரம் போற்றுமடி.
யானை தலையாய் எறும்பு கடை யாய்ப்பல்
சேனையைத் தந்தானடி குதம்பாய்
சேனையைத் தந்தானடி.
சேனையைத் தந்தானடி குதம்பாய்
சேனையைத் தந்தானடி.
மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே
எண்ணளவு வில்லையடி குதம்பாய்
எண்ணளவு வில்லையடி.
எண்ணளவு வில்லையடி குதம்பாய்
எண்ணளவு வில்லையடி.
ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி.
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி.
சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன்
தேவன் அவனாமடி குதம்பாய்
தேவன் அவனாமடி.
தேவன் அவனாமடி குதம்பாய்
தேவன் அவனாமடி.
சத்தம் சுயம்பு சுகுணம் சம்பூரணம்
சத்தியம் உள்ளானடி குதம்பாய்
சத்தியம் உள்ளானடி.
சத்தியம் உள்ளானடி குதம்பாய்
சத்தியம் உள்ளானடி.
எங்கும் வியாபகம் ஈகை விவேங்கள்
பொங்கமாய் உள்ளானடி குதம்பாய்
பொங்கமாய் உள்ளானடி.
பொங்கமாய் உள்ளானடி குதம்பாய்
பொங்கமாய் உள்ளானடி.
தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல்
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா தானடி.
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா தானடி.
ஆத்துமந் தன்னை அரூபமா எண்ணினாய்
கூத்தன் அவ்வாறு அல்லவோ குதம்பாய்
கூத்தன் அவ்வாறு அல்லவோ.
கூத்தன் அவ்வாறு அல்லவோ குதம்பாய்
கூத்தன் அவ்வாறு அல்லவோ.
அண்டத்தைத் தேவன் அளிக்க எண் ணும்போதே
அண்டம் உண் டாயிற்றடி குதம்பாய்
அண்டம் உண் டாயிற்றடி.
அண்டம் உண் டாயிற்றடி குதம்பாய்
அண்டம் உண் டாயிற்றடி.
வானம் முற்றாக வளர்ந்திடு சின்னங்கள்
தான் அவர் செய்தாரடி குதம்பாய்
தான் அவர் செய்தாரடி.
தான் அவர் செய்தாரடி குதம்பாய்
தான் அவர் செய்தாரடி.
ஒன்றும் இல்லாவெளிக் குள்ளேபல் லண்டத்தை
நின்றிடச் செய்தானடி குதம்பாய்
நின்றிடச் செய்தானடி.
நின்றிடச் செய்தானடி குதம்பாய்
நின்றிடச் செய்தானடி.
கருவி களில்லாமற் காணும்பல் அண்டங்கள்
உருவுறச் செய்தானடி குதம்பாய்
உருவுறச் செய்தானடி.
உருவுறச் செய்தானடி குதம்பாய்
உருவுறச் செய்தானடி.
எல்லா உயிர்களும் எந்த உலகமும்
வல்லானைப் போற்றுமடி குதம்பாய்
வல்லானைப் போற்றுமடி.
வல்லானைப் போற்றுமடி குதம்பாய்
வல்லானைப் போற்றுமடி.
என்றும் அழியாமை எங்கு நிறைவாகி
நின்றது பிரமமடி குதம்பாய்
நின்றது பிரமமடி.
நின்றது பிரமமடி குதம்பாய்
நின்றது பிரமமடி.
கண்டத்தை ஆள்கின்ற காவலர் போற்சோதி
அண்டத்தை ஆள்கின்றதே குதம்பாய்
அண்டத்தை ஆள்கின்றதே.
அண்டத்தை ஆள்கின்றதே குதம்பாய்
அண்டத்தை ஆள்கின்றதே.
அண்டம் உண் டாகுமுன் ஆக அநாதியாய்க்
கண்டது பிரமமடி குதம்பாய்
கண்டது பிரமமடி.
கண்டது பிரமமடி குதம்பாய்
கண்டது பிரமமடி.
எந்த உயிர் கட்கும் எந்த உலகிற்கும்
அந்தமாய் நின்றானடி குதம்பாய்
அந்தமாய் நின்றாடின.
அந்தமாய் நின்றானடி குதம்பாய்
அந்தமாய் நின்றாடின.
தணிவான புத்தியால் தாணு அறியாதோர்
அணுவேனும் இல்லையடி குதம்பாய்
அணுவேனும் இல்லையடி.
அணுவேனும் இல்லையடி குதம்பாய்
அணுவேனும் இல்லையடி.
மூன்று தொழிலினை மூர்த்திசெய் யாவிடில்
தோன்றாது உலகமடி குதம்பாய்
தோன்றாது உலகமடி.
தோன்றாது உலகமடி குதம்பாய்
தோன்றாது உலகமடி.
சீரான தேவன் சிறப்பினைச் சொல்லவே
யாரலே யாகுமடி? குதம்பாய்
யாரலே யாகுமடி?
யாரலே யாகுமடி? குதம்பாய்
யாரலே யாகுமடி?
எல்லார்க்கும் மேலான ஏகனைப் பற்றிய
வல்லார்க்கு முத்தியடி குதம்பாய்
வல்லார்க்கு முத்தியடி.
வல்லார்க்கு முத்தியடி குதம்பாய்
வல்லார்க்கு முத்தியடி.
பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக்
கற்றார்க்கு முத்தியடி குதம்பாய்
கற்றார்க்கு முத்தியடி.
கற்றார்க்கு முத்தியடி குதம்பாய்
கற்றார்க்கு முத்தியடி.
பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால்
சந்தத முத்தியடி குதம்பாய்
சந்தத முத்தியடி.
சந்தத முத்தியடி குதம்பாய்
சந்தத முத்தியடி.
ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி.
ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி.
மந்தி மனத்தை வயப்படுத் திட்டார்க்கு
வந்தெய்தும் முத்தியடி குதம்பாய்
வந்தெய்தும் முத்தியடி.
வந்தெய்தும் முத்தியடி குதம்பாய்
வந்தெய்தும் முத்தியடி.
அந்தக் கரணம் அடங்க அடக்கினால்
சொந்தம் பிரமமடி குதம்பாய்
சொந்தம் பிரமமடி
சொந்தம் பிரமமடி குதம்பாய்
சொந்தம் பிரமமடி
தாய்குச் சரியான தற்பரம் சார்ந்திடில்
வாய்க்கும் பதவியடி குதம்பாய்
வாய்க்கும் பதவியடி.
வாய்க்கும் பதவியடி குதம்பாய்
வாய்க்கும் பதவியடி.
சுத்த பிரமத்தைத் தொந்தமென்று ஓட்டினால்
சித்திக்கும் முத்தியடி குதம்பாய்
சித்திக்கும் முத்தியடி.
சித்திக்கும் முத்தியடி குதம்பாய்
சித்திக்கும் முத்தியடி.
கன்றை விடாதுசெல் கற்றாவைப்போல் வத்தை
ஒன்றினால் முத்தியடி குதம்பாய்
ஒன்றினால் முத்தியடி.
ஒன்றினால் முத்தியடி குதம்பாய்
ஒன்றினால் முத்தியடி.
கைக்கனி போலவே காசறு பிரமத்தில்
சொக்கினால் முத்தியடி குதம்பாய்
சொக்கினால் முத்தியடி.
சொக்கினால் முத்தியடி குதம்பாய்
சொக்கினால் முத்தியடி.
நித்திய வத்துவை நீங்காது நாடினால்
முத்திதான் சித்திக்குமே குதம்பாய்
முத்திதான் சித்திகுமே.
முத்திதான் சித்திக்குமே குதம்பாய்
முத்திதான் சித்திகுமே.
பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு
வாசனை ஏதுக்கடி குதம்பாய்
வாசனை ஏதுக்கடி.
வாசனை ஏதுக்கடி குதம்பாய்
வாசனை ஏதுக்கடி.
துற்கந்த மாய்மலம் சோரும் உடலுக்கு
நற்கந்த மேதுக்கடி குதம்பாய்
நற்கந்த மேதுக்கடி.
நற்கந்த மேதுக்கடி குதம்பாய்
நற்கந்த மேதுக்கடி.
நீச்சுக் கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள்
பூச்சுத்தான் ஏதுக்கடி குதம்பாய்
பூச்சுத்தான் ஏதுக்கடி.
பூச்சுத்தான் ஏதுக்கடி குதம்பாய்
பூச்சுத்தான் ஏதுக்கடி.
சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும்
மேலை மினுக்காமடி குதம்பாய்
மேலை மினுக்காமடி.
மேலை மினுக்காமடி குதம்பாய்
மேலை மினுக்காமடி.
பீவாச முள்ளவள் பீறலு உடம்புக்குப்
பூவாச மேதுக்கடி குதம்பாய்
பூவாச மேதுக்கடி.
பூவாச மேதுக்கடி குதம்பாய்
பூவாச மேதுக்கடி.
போராட்டஞ் செய்து புழுத்த வுடம்பிற்கு
நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய்
நீராட்டம் ஏதுக்கடி.
நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய்
நீராட்டம் ஏதுக்கடி.
சீயு நிணமுந் திரண்ட உடம்பினை
ஆயுவ ஏதுக்கடி குதம்பாய்
ஆயுவ ஏதுக்கடி.
ஆயுவ ஏதுக்கடி குதம்பாய்
ஆயுவ ஏதுக்கடி.
காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு
வாகனம் ஏதுக்கடி குதம்பாய்
வாகனம் ஏதுக்கடி.
வாகனம் ஏதுக்கடி குதம்பாய்
வாகனம் ஏதுக்கடி.
கோவணத் தோடே கொளுத்தும் உடலுக்குப்
பூவணை ஏதுக்கடி குதம்பாய்
பூவணை ஏதுக்கடி.
பூவணை ஏதுக்கடி குதம்பாய்
பூவணை ஏதுக்கடி.
நெடுவரை போலவே நீண்ட கனதனம்
நடுவாக வந்ததடி குதம்பாய்
நடுவாக வந்ததடி.
நடுவாக வந்ததடி குதம்பாய்
நடுவாக வந்ததடி.
கையால் அழைப்பது போல் உனது கண்
மையால் அழைப்பதென்ன குதம்பாய்
மையால் அழைப்பதென்ன.
மையால் அழைப்பதென்ன குதம்பாய்
மையால் அழைப்பதென்ன.
முதிர்ந்த சுடுகாட்டில் முல்லையை ஒத்தபல்
உதிர்ந்து கிடக்குமடி குதம்பாய்
உதிர்ந்து கிடக்குமடி.
உதிர்ந்து கிடக்குமடி குதம்பாய்
உதிர்ந்து கிடக்குமடி.
கழறும் கிளிமொழி காலஞ் சென்றாலது
குளறி அழியுமடி குதம்பாய்
குளறி அழியுமடி.
குளறி அழியுமடி குதம்பாய்
குளறி அழியுமடி.
வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்த தனம்
தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய்
தளர்ந்து விழுந்திடுமே.
தளர்ந்து விழுந்திடுமே குதம்பாய்
தளர்ந்து விழுந்திடுமே.
பொருக்கின்றி மேனியில் பூரித்து எழுந்த தோல்
சுருக்கம் விழுந்திடுமே குதம்பாய்
சுருக்கம் விழுந்திடுமே.
சுருக்கம் விழுந்திடுமே குதம்பாய்
சுருக்கம் விழுந்திடுமே.
கொள்ளை யாகக் கொழுத்தே எழுந்த கண்
நொள்ளைய தாய்விடுமே குதம்பாய்
நொள்ளைய தாய்விடுமே.
நொள்ளைய தாய்விடுமே குதம்பாய்
நொள்ளைய தாய்விடுமே.
மஞ்சு போலாகி வளர்ந்திடும் கூந்தலும்
பஞ்சுபோல் ஆகிடுமே குதம்பாய்
பஞ்சுபோல் ஆகிடுமே.
பஞ்சுபோல் ஆகிடுமே குதம்பாய்
பஞ்சுபோல் ஆகிடுமே.
பொன்னாலே செய்யாடி போன்ற உன்கன்னங்கள்
பின்னாலே ஒட்டிவிடும் குதம்பாய்
பின்னாலே ஒட்டிவிடும்.
பின்னாலே ஒட்டிவிடும் குதம்பாய்
பின்னாலே ஒட்டிவிடும்.
நல்லாய் உன் அங்கமும் நன்கு நிமர்ந்தாலும்
வில்லாய்ப்பின் கூனிவிடும் குதம்பாய்
வில்லாய்ப்பின் கூனிவிடும்.
வில்லாய்ப்பின் கூனிவிடும் குதம்பாய்
வில்லாய்ப்பின் கூனிவிடும்.
முந்தி நடக்கின்ற மொய்ம்பும்சின் னாளையில்
குந்தி இருக்கச் செய்யும் குதம்பாய்
குந்தி இருக்கச் செய்யும்.
குந்தி இருக்கச் செய்யும் குதம்பாய்
குந்தி இருக்கச் செய்யும்.
பிறக்கும்போது உற்ற பெருமையைப் போலவே
இறக்கும்போது எய்துவிடும் குதம்பாய்
இறக்கும்போது எய்துவிடும்.
இறக்கும்போது எய்துவிடும் குதம்பாய்
இறக்கும்போது எய்துவிடும்.
கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை
பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய்
பாபத்துக்கு ஏதுவடி.
பாபத்துக்கு ஏதுவடி குதம்பாய்
பாபத்துக்கு ஏதுவடி.
கள்ளங்கட் காமம் கொலைகள் கபடங்கள்
பள்ளத்திற் தள்ளுமடி குதம்பாய்
பள்ளத்திற் தள்ளுமடி.
பள்ளத்திற் தள்ளுமடி குதம்பாய்
பள்ளத்திற் தள்ளுமடி.
பொருளாசை யுள்ளஇப் பூமியில் உள்ளோருக்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி.
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி.
கற்புள்ள மாதைக் கலக்க நினைக்கினும்
வற்புள்ள பாவமடி குதம்பாய்
வற்புள்ள பாவமடி.
வற்புள்ள பாவமடி குதம்பாய்
வற்புள்ள பாவமடி.
தாழாமல் உத்தமர் தம்மை இகழ்வது
கீழாம் நரகமடி குதம்பாய்
கீழாம் நரகமடி.
கீழாம் நரகமடி குதம்பாய்
கீழாம் நரகமடி.
சுத்த பிரமத்தைத் தோத்திரம் செய்யார்க்கு
நித்தம் நரகமடி குதம்பாய்
நித்தம் நரகமடி.
நித்தம் நரகமடி குதம்பாய்
நித்தம் நரகமடி.
எப்பாரும் போற்றும் இறையை நினையார்க்குத்
தப்பா நரகமடி குதம்பாய்
தப்பா நரகமடி.
தப்பா நரகமடி குதம்பாய்
தப்பா நரகமடி.
பாழாகப் பூசைகள் பண்ணும் மடையர்க்கே
ஏழாம் நரகமடி குதம்பாய்
ஏழாம் நரகமடி.
ஏழாம் நரகமடி குதம்பாய்
ஏழாம் நரகமடி.
காயம் எடுத் தாதி கர்த்தரை எண்ணார்க்குத்
தீயாம் நரகமடி குதம்பாய்
தீயாம் நரகமடி.
தீயாம் நரகமடி குதம்பாய்
தீயாம் நரகமடி.
அன்போடு நற்பத்தி ஆதிமேல் வையார்க்குத்
துன்பாம் நரகமடி குதம்பாய்
துன்பாம் நரகமடி?
துன்பாம் நரகமடி குதம்பாய்
துன்பாம் நரகமடி?
செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு
எங்காகும் நல்வழியே குதம்பாய்
எங்காகும் நல்வழியே.
எங்காகும் நல்வழியே குதம்பாய்
எங்காகும் நல்வழியே.
மாத்திரைக் கோல்கொண்டு மாரீசஞ் செய்வார்க்குச்
சாத்திரம் ஏதுக்கடி குதம்பாய்
சாத்திரம் ஏதுக்கடி?
சாத்திரம் ஏதுக்கடி குதம்பாய்
சாத்திரம் ஏதுக்கடி?
வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப்
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
பெண்ணாசை ஏதுக்கடி?
பெண்ணாசை ஏதுக்கடி குதம்பாய்
பெண்ணாசை ஏதுக்கடி?
ஒப்பிலாத் தேவனை உள்ளத்தில் வைத்தோர்க்குக்
கப்பறை ஏதுக்கடி குதம்பாய்
கப்பறை ஏதுக்கடி?
கப்பறை ஏதுக்கடி குதம்பாய்
கப்பறை ஏதுக்கடி?
சான்றோர் எனச் சொல்லித் தத்துவம் தேர்ந்தோர்க்கு
மான்தோல் ஏதுக்கடி குதம்பாய்
மான்தோல் ஏதுக்கடி.
மான்தோல் ஏதுக்கடி குதம்பாய்
மான்தோல் ஏதுக்கடி.
நாடி மனத்தினை நாதன்பால் வைத்தோர்க்குத்
தாடிசடை ஏனோ குதம்பாய்
தாடிசடை ஏனோ?
தாடிசடை ஏனோ குதம்பாய்
தாடிசடை ஏனோ?
நாதற்கு உறவாகி நற்தவம் சார்ந்தோர்க்குப்
பாதக் குறடுமுண்டோ குதம்பாய்
பாதக் குறடுமுண்டோ?
பாதக் குறடுமுண்டோ குதம்பாய்
பாதக் குறடுமுண்டோ?
தபநிலை கண்டாதி தன்வழி பட்டோர்க்குச்
செபமாலை ஏதுக்கடி குதம்பாய்
செபமாலை ஏதுக்கடி?
செபமாலை ஏதுக்கடி குதம்பாய்
செபமாலை ஏதுக்கடி?
வெள்ளி, 24 ஜூன், 2016
அருள்மிகு ரோமரிஷி குரு பூசை 1-7-2016-காலை 9:30 am முதல் மாலை 6-00 pm வரை @ MARUDERI
ரோமரிஷி பற்றி நந்திதேவர்
மாட்சிமையாய் அமைந்த தளம் வடிவுடையாதாய்
மதிப்பான ஞானகோட்டம் என்றும்
The place of pride with its beautiful shape (Vadivudai)- Thiruvotriyur
The Gnanacentre with Poise
என்றுமே சீவகலை அளிக்க வல்ல
இருடியரும் அத்தலத்தில் அரூப லிங்கம்
உன்னத சித்தனுமே உறைவிடம் தான்
உரைந்ததொரு ரோமரிஷி காலம் தன்னில்
With the ability to provide the secret of Seevan
The great siddhas(Irudi) are in Arroopam form (Formless)
is he place where this great Siddha dwells
The great Roma rishi during his period
தன்னிலே ரோமமகன் ஆரிய தேசத்தான்
தவம்கொண்டு ககன வழி லங்காபுரி
மேன்மையுள்ள கயிலை பருவதமும்
மேனி யதை மாற்றியோர் ஆத்மமாக
Is the one was a foreigner to this country
with his power of penance travelled above Srilanka (through air)
to see the great Kailash and Himalayas
Who turned his body and rests as Aathmam
ஆகவே நின்றதொரு கருவின் மூலம்
***************************************
ஜெகதொர்கள் அறியாது காத்து வந்தார்
சீர்பெற்ற கணிதமும் வான நியதியும்
*************************
**************************
Is an expert on Maths and Astronomy
நியதியும் நுணுக்கமுடன் ஈந்தார் அப்போ
நிருவிகல்பம் பெற்ற தலம் ஒருயோசனை தூரம்
ஐயமில்லா சித்தர்பலர் நாடி வந்து
அடங்குமொரு எல்லையது சித்தன் காப்பு
Created even minute details and presented it to the world
From the place he took Nirvikalpam for a distance of an Yochana
attracts other siddhas to come to this place
and stake Samadhi which has its borders controlled by the great Siddha
- பட்டினத்தார்
- மயிலண்டவர் - அகத்தியர் சீடன்
- பைரவ சித்தர் - பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்
- அப்புடு சுவாமிகள்
- சங்கரர் வம்சம் - கோவில் மாட வீதி
- வீர ராகவர்
- வாலை மஸ்தான்
- பரஞ்சோதி மகான் (வண்ணாரப் பேட்டை)
- குணங்குடி மஸ்தான் சாகிப் ( தொண்டையார் பேட்டை)
ஞாயிறு, 12 ஜூன், 2016
ஸ்ரீ ரோமரிஷி ஜோதிவிழா -ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரம்
ஸ்ரீபிருகு அருள் நிலையம் -மருதேரி
Sri birugu arul nilayam –maruderi village ,last stop and opposite of bus stand,changalpattu taluk ,kanipuram distrik-bus number no 60m;every 45 mins to maruderi from siga perumaal koil.(2kms from dargason singaperumaal koil to Hanumanthapuram road) போன் 8754416605,8754416601,9976048004,9841872362, 9840714
ஸ்ரீகுதம்பை சித்தர்ஜோதி பூசை
ஆடி மாதம் விசாகம் நட்சத்திரம்
அனைத்து சித்த அடியார்களுக்கும் வணக்கம் . ஸ்ரீ பிருகு அருள் நிலையம் -மருதேரியில் நிகழும் துர்முகி வருஷம் ஆடி மாதம் 27-ம் திகதிவியாழன் கிழமை (11-08-2016) 7-30 AM TO 6PM வரை அகண்டஜோதியில் ஸ்ரீ ரோமரிஷி எழுந்தருளி அருளாசி தர சித்தம் கொண்டுள்ளதை நந்திபெருமான் வாக்கருளி யதை முன்னிட்டு குதம்பை சித்தர்பூஜையும் ஜோதிதரிசனமும் அத்துடன் அடியார்களுக்கு ஸ்ரீஅகத்தியபெருமான்அருளியமுறைகள்தயாரிக்கப்பட்ட மகாவில்வாதி சூரணம் மருந்தும்அன்னம்பாலிப்பும் நடைபெரும் என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம் அனைத்து சித்த அடியார்களும் கலந்துகொண்டு ஸ்ரீசித்தர்களின்ஆசிஅடையவேண்டுகிறோம் -------இன்பமேசூழ்க
ஓம் அகத்திசாய நமக -ஓம் பிருகு தேவாய நமக --ஓம் நந்தி தேவாய நமக -
கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி
குருவின்ஆசியால்வரவேற்கும்
ஸ்ரீ பிருகு அருள் நிலைய சன்மார்க்க அன்பர்கள்
ஓம் பிருகு தேவாய நமக உலக நலம் வேண்டி விண்ணப்பம்
பதிவு :பிருகு மகரிஷி அருள் நிலையம் , மருதேரி | விண்ணப்பம்
1) ஈசன் கிருபையால் எல்லையில்லா அருள் இப்புவியெங்கும் நிறையட்டும்
எம்மான் விஷ்ணுவின் ஆற்றல் இவ்வுலோகரை நித்தியமாய் காக்கட்டும்
வேதகுரு பிரம்மர் அருளால் நல்லவைகளே இவ்வுலகில் தோன்றட்டும்
வேலவன் ஆற்றல் அரகர அரகர என்று தீமைகளை அடியோடு போக்கட்டும்
2) பஞ்சபூதங்களும் கோள்களும் அடியார்களுக்கு நல்லதே நல்கட்டும்
சப்தரிஷிகளின் பூரண ஆசி இந்த அண்டம் முழுதும் பரவட்டும்
என்குருநாதன் சோம-ஒளி திடமான மனதை உலகோருக்கு அருளட்டும்
ஆதித்திய பேரொளி அடியார்களின் ஆத்ம பலமாய் நிற்கட்டும்
3) அன்பே இத்தரணியில் குருவே நின்னாசியால் உயரவேண்டும்
ஆசானே அகிலமெல்லாம் சித்தர்நெறி இனிதே பரவவேண்டும்
ஒற்றுமையுடன் தர்மத்தின் வழி எல்லோரும் உய்யவேண்டும்
உள்ளத்தில் உன்னத சிந்தைகொண்டு உலகோர் வாழவேண்டும்
4) பதினென்மெர் ஆசி பரணியில் உள்ளோருக்கு பாங்காய் பரிமளிகட்டும்
மாறா நோய் பிணி பீடை மனோ அழுத்தங்களும் அடியோடு விலகட்டும்
பிரம்மன் ஊழ்வினை எழுத்தும், உள்ளம் உருகி வேண்டிட இக்கணமே மாறட்டும்
கடும் இன்னல்கள் சித்தர்கலாசியால் முழுமையாய் மருதேரியில் தீரட்டும்
5) செல்வமும் ஞானமும் மடை திறந்த வெள்ளம் போல பெருகட்டும்
கங்கை யமுனை சிந்து காவிரி கோதாவரி புனிய தீர்த்த ஆசி நிரம்பட்டும்
கற்பக விருக்க்ஷமாகி அழியா அமுதினை அடியார்கள் வேண்ட சுரக்கட்டும்
அகண்ட சோதியாய் நின்று அகிலமுழுதும் ஞானிகள் ஆசி சிறக்கட்டும்
6) தடைகள் தகர்த்தி புவனத்தில் மானிடரை நந்திதேவர் காக்கட்டும்
அறிய ஆற்றல்களை அன்னை காமதேனு அன்புடன் சுரக்கட்டும்
நதிகள் சங்கமான மருதேரி புனித தீர்த்தம் பல்லோர் நோயும் போக்கட்டும்
அன்னமும் அகசுத்தியும் அகிலத்தார் உனதுஅருள் கொண்டு பெறட்டும்
7) எம்மான் குருநாதா - வாலைத்தாய் ஆசி தனை நாங்கள் பெறவேண்டும்
அப்பனே குருநாதா - சர்வதெய்வ ஆசி தனை அனைவரும் பெறவேண்டும்
வேதகுருவே - சர்வஆச்சார்யர் ஆசி அகில மாந்தர் பெறவேண்டும்
கலியுக குருநாதா - உந்தன் பூரணஆசி அண்டத்தில் அனைவரும் பெறவேண்டும்
8) குருநாதனே உயர் மெய்ஞானம் உலகோர் உள்ளத்தில் வளரட்டும்
கமலமாய் அறிவும் தெளிவும் பெற்று அகத்தே பதில்கள் விளங்கட்டும்
குருநாதனே சோதியாய் இருளும் மருளும் நீக்கி வழிநடத்தவேண்டும்
இப்பிறவிகடல் தாண்ட மனம் சன்மார்கதில் லயிக்க வேண்டும்
9) அன்பும் அறிவும் அருளும் தருகின்ற என் அப்பனும் ஆகி
தந்தையாகி வேண்டுவோர் மனதில் ஞான சிந்தையாகி
அத்தனாகி பித்தினை போக்கும் மருதேரி சித்தனும் ஆகி
விண்ணோரும் மண்ணோரும் ஏற்றும் பெரும் தவயோகி
உயர் திருடிகள் போற்றி போற்றி | கலியுக வரதன் மலரடிகள் போற்றி போற்றி
வேதகுரு பிரம்மர் அருளால் நல்லவைகளே இவ்வுலகில் தோன்றட்டும்
வேலவன் ஆற்றல் அரகர அரகர என்று தீமைகளை அடியோடு போக்கட்டும்
2) பஞ்சபூதங்களும் கோள்களும் அடியார்களுக்கு நல்லதே நல்கட்டும்
சப்தரிஷிகளின் பூரண ஆசி இந்த அண்டம் முழுதும் பரவட்டும்
என்குருநாதன் சோம-ஒளி திடமான மனதை உலகோருக்கு அருளட்டும்
ஆதித்திய பேரொளி அடியார்களின் ஆத்ம பலமாய் நிற்கட்டும்
3) அன்பே இத்தரணியில் குருவே நின்னாசியால் உயரவேண்டும்
ஆசானே அகிலமெல்லாம் சித்தர்நெறி இனிதே பரவவேண்டும்
ஒற்றுமையுடன் தர்மத்தின் வழி எல்லோரும் உய்யவேண்டும்
உள்ளத்தில் உன்னத சிந்தைகொண்டு உலகோர் வாழவேண்டும்
4) பதினென்மெர் ஆசி பரணியில் உள்ளோருக்கு பாங்காய் பரிமளிகட்டும்
மாறா நோய் பிணி பீடை மனோ அழுத்தங்களும் அடியோடு விலகட்டும்
பிரம்மன் ஊழ்வினை எழுத்தும், உள்ளம் உருகி வேண்டிட இக்கணமே மாறட்டும்
கடும் இன்னல்கள் சித்தர்கலாசியால் முழுமையாய் மருதேரியில் தீரட்டும்
5) செல்வமும் ஞானமும் மடை திறந்த வெள்ளம் போல பெருகட்டும்
கங்கை யமுனை சிந்து காவிரி கோதாவரி புனிய தீர்த்த ஆசி நிரம்பட்டும்
கற்பக விருக்க்ஷமாகி அழியா அமுதினை அடியார்கள் வேண்ட சுரக்கட்டும்
அகண்ட சோதியாய் நின்று அகிலமுழுதும் ஞானிகள் ஆசி சிறக்கட்டும்
6) தடைகள் தகர்த்தி புவனத்தில் மானிடரை நந்திதேவர் காக்கட்டும்
அறிய ஆற்றல்களை அன்னை காமதேனு அன்புடன் சுரக்கட்டும்
நதிகள் சங்கமான மருதேரி புனித தீர்த்தம் பல்லோர் நோயும் போக்கட்டும்
அன்னமும் அகசுத்தியும் அகிலத்தார் உனதுஅருள் கொண்டு பெறட்டும்
7) எம்மான் குருநாதா - வாலைத்தாய் ஆசி தனை நாங்கள் பெறவேண்டும்
அப்பனே குருநாதா - சர்வதெய்வ ஆசி தனை அனைவரும் பெறவேண்டும்
வேதகுருவே - சர்வஆச்சார்யர் ஆசி அகில மாந்தர் பெறவேண்டும்
கலியுக குருநாதா - உந்தன் பூரணஆசி அண்டத்தில் அனைவரும் பெறவேண்டும்
8) குருநாதனே உயர் மெய்ஞானம் உலகோர் உள்ளத்தில் வளரட்டும்
கமலமாய் அறிவும் தெளிவும் பெற்று அகத்தே பதில்கள் விளங்கட்டும்
குருநாதனே சோதியாய் இருளும் மருளும் நீக்கி வழிநடத்தவேண்டும்
இப்பிறவிகடல் தாண்ட மனம் சன்மார்கதில் லயிக்க வேண்டும்
9) அன்பும் அறிவும் அருளும் தருகின்ற என் அப்பனும் ஆகி
தந்தையாகி வேண்டுவோர் மனதில் ஞான சிந்தையாகி
அத்தனாகி பித்தினை போக்கும் மருதேரி சித்தனும் ஆகி
விண்ணோரும் மண்ணோரும் ஏற்றும் பெரும் தவயோகி
உயர் திருடிகள் போற்றி போற்றி | கலியுக வரதன் மலரடிகள் போற்றி போற்றி
செவ்வாய், 31 மே, 2016
அருள்மிகு போகநாதர் குரு பூசை 03-6-2016-காலை10 am முதல் மாலை 6-௦௦pmவரை
சித்தர் 5 வகை படுவர். அதில் இரசாயன மார்கத்தை தழுவி நின்ற சித்தர்களில் பிரதானமானவர் போகநாதர் பெருமான். மூலிகைகளை தாண்டி தாது (Minerals), உலோகங்கள் (Metals) மற்றும் பாஷாணம் (Poisons) கொண்டு பல உன்னத மருந்துகளை நம் முன் வைக்கின்றனர். என்றெல்லாம் கடினமான பிணிகள் மற்றும் நிலம் சார்ந்த துன்பங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் போகர் பெருமானை பற்றி நிற்கவே பிருகு மகரிஷி மற்றும் அகத்திய மாமுனிவர் ஆசி உறைகின்றனர்.
முருகனுடைய தத்துவத்தை பிரதனாமாக வைத்து செல்லும் இந்த இரசாயன வகை சித்தர்களை ALCHEMIST என்று கூறுவது உண்டு. உலோகம் மற்றும் பாஷனத்தின் பர சூட்சுமத்தை அறிந்தவர்கள். இதனால் ஏக தத்துவத்தின் தன்மை கொண்டு ஓர் உலோகத்தை மற்றோர் உலோகமாய் மாற்றும் தன்மைகளை கண்டுபிடித்தனர். இதனை இரசவாதம் என்றும் கூறுவர்.
போகர் பெருமான் உயிகொல்லும் கடுமையான நவபசாணத்தை சுத்தி செய்து, அதனை பல நோய் அகற்றும் மா மருந்தாக மாற்றினார். அதனை கொண்டே நவபாசாண முருகனை பழனியில் தோற்றுவித்தார். அந்த முருகனை அபிசேகம் செய்து வரும் பஞ்சமிர்தம், சந்தனம் மருந்தாக மாறி பல கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டு உள்ளது.
போகரும் கோரக்கரும் முருகனுடைய அகமார்க்க சூட்சுமத்தின் மிக தலையாய சித்தர்களாய் அகத்தியரின் மார்க்கம் பற்றி நின்றனர். தன்னுள் இருக்கும் அசுரனை அளித்து அழியா குமரனாய் வாழும் முறையே அது
போகரின் சீன (China) நாட்டு தொடர்பு அனைவரும் அறிந்ததே. பதிவுகள் அவரை Laozi Boyang என்று கூறுகின்றது. அவருடைய சீட வர்க்கம் (Yu) என்னும் புலிப்பாணி என்றும், Kong என்னும் கொங்கனவர் என்றும் கூறுகிறது.
ஸ்ரீ பிருகு அருள் நிலையம் –மருதேரி
அனைத்து சித்தர்கள் அடியார்களுக்கும் வணக்கம் நிகழும் துர்முகி வருஷம்
வைகாசிமாதம் 21ம் திகதி வெள்ளிகிழமை பரணி நட்சத்திரம் 03-6-2016-காலை10 am
முதல் மாலை 6-௦௦pmவரை ஸ்ரீ பிருகு மகரிஷி அருள் நிலையம் மருதேரியில் ஸ்ரீ
போகர் சித்தர் எழுந்தருளி ஜோதி தரிசனம் தர சித்தம் கொண்டுள்ளார் என நந்தி
தேவர் ஜீவ நாடியில் வாக்கு வந்துள்ளது .அது பொருட்டு சித்தர் அடியார்களும்
சன்மார்க்க அன்பர்களும் கலந்துகொண்டு எல்லாம் வல்ல போக நாதரின் அருள்
ஆசியும் சுப்பிரமணியரின் ஆசியும் கோரக்கரின் ஆசியும் ஸ்ரீ பிருகுமுநிவரின்
அகண்ட ஜோதி தரிசனமும் பெற்று பயனடைய வேண்டுகிறோம் .அன்று உலக நலம்
பொருட்டும் அடியார்களின் பிணி குறைகள் கர்ம நிலை தாக்கம் விலகும்
பொருட்டும் அகத்திய முனிவரின் நவமூலிகை ராஜ அமிர்தாதி கூட்டு ஔஷதமும்
சித்தர்கள் நாம உருக்கொண்டு கூட்டு பிராத்தனை செய்து வழங்க நந்தி தேவர்
மற்றும் ஸ்ரீ பிருகு மகரிசியின் அருள் ஜீவ வாக்குப்படி நிகழுள்ள
இப்புஜையில் கலந்துகொண்டு சித்தர்களின் பரிபூரண ஆசி பெற வேண்டுகிறோம்
-இங்கணம் ஸ்ரீ பிருகு அருள் நிலைய சமார்க்க அன்பர்கள் –மருதேரி
![]() | ![]() |
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
சீரடி சாய் நாதர் ஆயிரம் போற்றி
சீரடி சாய் நாதர் ஆயிரம் தத்துவ நாமம் தத்துவ சஹஸ்ரநாமம் – போற்றி (பகுதி 1) ஓம் சாயிநாதா போற்றி ஓம் ஓம் சத்குருநாதா போற்றி ஓம் ஓம் கருணை...
-
அரகரா முருகையா என்ற சந்தம் அனுதினமும் முருகையா நான் மறவேன் சிவ சிவா முருகையா என்ற சந்தம் சிந்தையிலே முருகையா நான்மறவேன் ஓதிவைத்தமுருகை...
-
மகா லட்சுமி ஆந்தை வாகனத்துடன் ஆசி மகா லட்சுமியை வழிபட, உங்கள் பூஜையறையை சுத்தமாக வைத்து, அவருக்கு விருப்பமான தாமரை, சங்கு, சந்தனம் போன்றவற...
-
ஸ்ரீவாலைதாய்வீடு வாலை போற்றிகள் ஸ்ரீவாலைதாய்வீடு.. வாலையம்மன் ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் ...































