வியாழன், 27 மே, 2021

வாலை குளிகை

மஞ்சணத்தி இலை, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஆகியவை எடுத்து கோவிலில் உள்ள அம்மியில் இட்டு, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, சிறிது கோவில் திரு மண் சேர்த்து அரைத்துக் கோவிலில் வாலைகுருசாமி முன் பூஜையில் வைக்கின்றனர். பிறகு அதை 41 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 இந்த ஓவியம் கண்ணனுக்கும் பசுக்களுக்கும் இடையிலான ஆழமான ஆன்மீகப் பிணைப்பைப் பறைசாற்றுகிறது. இது வெறும் அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, ஜீவாத்ம...