புதன், 15 மே, 2019

அத்ரி மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மகா யோகாய  தீமஹி
தந்நோ  அத்ரி  ப்ரசோதயாத்
அகோர மஹரிஷி காயத்ரி  மந்திரம்
ஓம் தத்புருஷாய  வித்மஹே
அகோர ரூபாய தீமஹி
தந்நோ ருத்ர  ப்ரசோதயாத்
ஆங்கீரஸ  மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
ப்ரம்ம புத்ராய  தீமஹி
தந்நோ ஆங்கீரஸ ப்ரசோதயாத்
கண நாதர் முனிவர் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
கண நாதாய தீமஹி
தந்நோ யோகி ப்ரசோதயாத்
கதம்ப மகரிஷி  ஸ்தோத்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
தர்ம சீலாய தீமஹி
தந்நோ கதம்ப ப்ரசோதயாத்
கன்வ மகரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் தர்ம ராஜாய வித்மஹே
சிவ ப்ரியாய தீமஹி
தந்நோ கன்வ ப்ரசோதயாத்
காகபுஜண்ட மஹரிஷி  காயத்ரி மந்திரம்
ஓம் வாசி ராஜாய வித்மஹே
விஸ்வ வல்லபாய  தீமஹி
தந்நோ  துண்ட ப்ரசோதயாத்
ஓம் புஜண்ட தேவாய வித்மஹே
தியான சித்திதாய தீமஹி
தந்நோ பகவத் ப்ரசோதயாத்
பரத மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
நாட்ய வல்லபாய தீமஹி
தந்நோ பரத ப்ரசோதயாத்
பரத்வாஜ மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் பரத்வாஜாய வித்மஹே
வியாஸ சிஷ்யாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்
 போதாயன   மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் போதாயன   வித்மஹே
ஸுத்ரதாராய  தீமஹி
தந்நோ யோகி ப்ரசோதயாத்
பிருங்கி மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் த்ரைபதாய வித்மஹே
பிரம்ம புத்ராய தீமஹி
தந்நோ ப்ருங்கி ப்ரசோதயாத்
மாண்டூக மகரிஷி மகரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் நாராயணாய   வித்மஹே
நித்ய த்யானாய தீமஹி
தந்நோ மாண்டூக ப்ரசோதயாத்
மத்வ மகரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் நிரஞ்ஜனாய   வித்மஹே
அத்வைதாய தீமஹி
தந்நோ மத்வ ப்ரசோதயாத்
மார்க்கண்டேய மகரிஷி ஸ்தோத்திரம்
ஓம் மார்க்கண்டாய வித்மஹே
சிரஞ்சீவாய தீமஹி
தந்நோ ம்ருத்யு ப்ரசோதயாத்
உரோம மகரிஷி ஸ்தோத்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
தீர்க்க தேகாய தீமஹி
தந்நோ ரோம ப்ரசோதயாத்
வியாச மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் வேதாதத்மஹா வித்மஹே
விஷ்ணு ப்ரியாய  தீமஹி
தந்நோ  வியாச ப்ரசோதயாத்
கௌசிக மகரிஷி  ஸ்தோத்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
காயத்ரி வாசாய  தீமஹி
தந்நோ கௌசிக ப்ரசோதயாத்
சுகப் பிரம்ம மகரிஷி ஸ்தோத்திரம்
ஓம் வேதத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி
தந்நோ சுகர் ப்ரசோதயாத்
நாரதர் மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் கான வல்லபாய வித்மஹே
பிரம்ம புத்ராய  தீமஹி
தந்நோ நாரத ப்ரசோதயாத்
வால்மீகீ  மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் வான்மீகீஸ்ய  வித்மஹே
ராம காவ்யாஸ  தீமஹி
தந்நோ  யோகி ப்ரசோதயாத்
வசிஷ்ட மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
ப்ரம்ம புத்ராய தீமஹி
தந்நோ வசிஷ்ட ப்ரசோதயாத்
நாரதர் மஹரிஷி காயத்ரி மந்திரம்
ஓம் கான வல்லபாய வித்மஹே
பிரம்ம புத்ராய  தீமஹி
தந்நோ  நாரத ப்ரசோதயாத்
மார்க்கண்டேய மகரிஷி ஸ்தோத்திரம்
ஓம் மார்க்கண்டாய வித்மஹே
சிரஞ்சீவாய தீமஹி
தந்நோ ம்ருத்யு ப்ரசோதயாத்
கபிலர் மகரிஷி  ஸ்தோத்திரம்
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ கபில ப்ரசோதயாத்
கலை கொட்டு முனிவர் காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
ரிஷ்ய ஸ்ருங்காய  தீமஹி
தந்நோ யோகி ப்ரசோதயாத்
கைலாய சட்டை கம்பளி முனிவர் காயத்ரி மந்திரம்
ஓம் சட்டநாதாய வித்மஹே
கயிலை சஞ்சாராய தீமஹி


தந்நோ யோகி ப்ரசோதயாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.