புதன், 27 ஏப்ரல், 2016

பிருகுமகரிஷி அருளிய மகாலட்சுமியை...(Bhrigu and Mahalaxmi)


Bhrigu and Mahalaxmi

Bhrigu's south visit becomes more important, after his creation of the most well known sanctum Thirumala. A gayatri of Bhrigu gifted to us by the Gracious Sugabramar (Suka rishi) provides more clarity on this.

Om Sarva Deva Priyaya Vidmahe
Srinivasa Sambhava Kaaranaya Deemahi
Dhanno Brihumunisa Prachodayat.........................(Suka Maharishi)

The mantra help us understand that Bhrigu who is a favorite to all lords was the reason for the Srinivasa Sambhava (incident) and hence the creation of Tirumala @ Thirupathi. As a creator(Prajapati) designated by the Trinity, Bhrigu's supreme penance was instrumental in getting Mahalakshmi to Kaliyuga, Shukra (Venus) and Rishi Vargams like (Parasu Ram, Jamadagni, Chavanya and many more). The descendants of Bhrigu Maharishi are known as Bhargavs. For instance Parsuram was called as BhargavRam as against the DasarathaRaman of Ramayana period.

The mantras will carry "Bhargav" as a part of them or names as we see for Mantra of Shukra below .

Hima kunda mrinalaabham daityanam paramam gurumSarv shastra pravaktaram
Bhargavem pranamamyaham



பிருகு மகரிஷியின் தெற்கு பயணத்தின் முக்கிய அங்கமாக திகழ்வது  சப்தகிரியில் என்னும் திருமலையில் உள்ள எழுமலையான் தலம் . சுகப்ரம்மர் அருளும் பிருகுமுனி காயத்ரி இதற்கு ஒரு சான்று

ஓம் சர்வதேவ ப்ரியாயா வித்மஹே 
ஸ்ரீனிவாச சம்பவ காரணாய தீமஹி 
தன்னோ பிருகு முனிச ப்ரசோதயாத் 

மும்மூர்த்திகளின் ஆசி பெற்று இந்த பிரபஞ்சத்தில் படைப்பு மற்றும் பல துறைகளில் பிருகுவின் துணை உள்ளது . அவரது வம்சத்தில் பிறந்தவர்கள் பார்கவ் என்று பெயர் சார்ந்து வரும். அதனால் மகாலட்சுமி பார்கவி என்றும் பரசுராமர் பார்கவராமன் என்று புலனாகிறது. சுக்கரனும் அவரது மகன் தான் என்று புராணங்கள் கூறுகிறது. சுக்கிரனது மந்திரத்தில் வரும் பார்கவெம் என்ற வார்த்தை அதனை உறுதி படுத்துகிறது.


MAHALAXMI OF KOLHAPUR





மகாலட்சுமி தாயார் பிருகு மகரிஷி மகளாக செண்பகரண்யம் என்னும் மன்னார்குடியில் பிறந்து பின் ஆயிரம் ஆண்டுகளாக கரவிபுரம் என்னும் கொள்ஹபுரில் கடும் தவம் புரிந்து ஸ்ரீனிவாசனை திருமலையில் கரம்பற்றி கலியில் தன் ஆசியை தருகின்றார். கனகதாரா ஸ்தோத்திரத்தில் மகாலக்ஷ்மியை "பிரிகுவின் மகளே" என்று வணங்கி தங்க நெல்லி வரச் செய்தவர்  அத்துவிததின் குருவான ஆதி சங்கரர். இந்த கலியில் தனமும், சகல செல்வமும், செழிப்பும், வளமும் பெற மகாலட்சுமி, சுக்கிரன் ஆகியவர்களின் ஆற்றலை வெளி கொண்டு வந்து அருளியவர்  மகா தவசியாக இருக்கும் நித்ய ஸ்வரூபி பிருகு மகரிஷி.

மேலும் பிருகு மகரிஷி பார்கவா வம்சத்தை சேர்ந்தவர்களை தெரிந்துகொள்ள  ..

The Vishnu Purana says Goddess Mahalakshmi was born to sage Bhrigu and hence known by the name Bhargavi. It is said that Mahalakshmi grew as the daughter and sanctums of Alamelu mangapuram and Rajagopalar sannidhi are associated to this. In Kaliyuga when there is pain and misery due to lack of money and prosperity, Bhrigu was instrumental in setting up the positive energy with help of Mahalakshmi and Vishnu.

When Adhi Shankara requests the universe and Mahalaxmi to give golden gooseberries to a poor lady. Following were the words used in his Kanakadara Stotram.

Namosthu devyai Bhrugu nandanayai,
Namosthu vishnorurasi sthithayai,

Salutations to her who is daughter of Bhrigu,
Salutations to her lives on the holy chest of Vishnu,


Mahalakshmi had grown up in a place called Senbaga-aranyam (Mannargudi) as daughter of guru Bhrigu Maharishi. It is believed that Goddess Mahalakshmi had been in Meditation for more than 1000 years in a place called Kolhapur (Karavirapura) of Maharashtra. Post which she was married Lord Srinivasa in Tirumala. The place hence is blessed with wealth and prosperity.

I'm also presenting the tamil slogam that Bhrigu Gifted to us on Mahalakshmi. கீழ் வரும் தமிழ் சுலோகம்  மகாலட்சுமியை வணங்க பிருகு மகரிஷி அருளிய எளிய முறை.

ஓம் ஸ்ரீம் சகல செல்வங்களையும் 
தன் அருளால் ஈயும் குணம் 
பெற்றவளே தாயே திருமகளே 
விஷ்ணுவின் திருமார்பில் உறைபவளே 
பத்ம மலரை தாங்கி அருளாட்சி புரிபவளே 
மகாலக்ஷ்மியே உன்னை துதிக்கிறேன் 
என்னை வழி நடத்துவாய் 




Wealthy and prosperity is showered to Right Humans with the blessing of Great Guru Bhrigu. Now you know who is the Rishi you have to look upon if financial stability and prosperity needs attention,

சகல செல்வங்களும், செழிப்பும், அட்ட லட்சமி கடாச்சமும் தரவல்ல ரிஷி யார் என்று உங்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். 18 siddar meditation and tecniques



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காயத்ரி மந்திரம் காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறப்படுகிறது. விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படும் (ரிக் வேதத்தின்) மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். இம்மந்திரமானது ஒரு வேண்டுதல் அல்லது தினசரி பிராத்தனையாக உள்ளது. காயத்திரி அம்மன் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது : "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்." காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் பாடலில் "செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக" காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு: யோ -எவர் ந -நம்முடைய தியோ -புத்தியை தத் -அப்படிப்பட்ட ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ தேவஸ்ய -ஒளிமிக்கவராக ஸவிது -உலகைப் படைத்த வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான பர்கோ -சக்தியை தீமஹி -தியானிக்கிறோம் நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.