சனி, 1 பிப்ரவரி, 2025

. 1. காம பூதம் - ஒருவரைக் காமத்தில் மோகம் கொண்டு அலையச் செய்து வீணாக்கும். 2. ராட்சச பூதம் - மனிதனை ராட்சச குணம் கொள்ளச் செய்யும். 3. வேதாள பூதம் - அடுத்தவரை மதிக்காமல் இருத்தல், தன்னைத் தானே அழித்துக் கொள்ளல். 4. கிரண பூதம் - மதுவுக்கு அடிமையாக்கும், துற சகவாசம் ஏற்படுத்தும். 5. ஷூஸ்மாண்ட பூதம் - நற் சகவாசம், ஆன்மீகப் பிரியம் ஏற்படுத்தும். 6. யக்ஷ பூதம் - தற்கொலைக்குத் தூண்டும். 7. பைசாச பூதம் - தெய்வத்தை நிந்திக்கச் செய்யும். 8. சித்த பூதம் - ஞானமளிக்கும். 9. குரவ பூதம் - பிறருக்கு ஞானத்தைப் போதிக்கச் செய்யும். 10. கந்தர்வ பூதம் - அழகிய தேகத்தைத் தரும். 11. அசுர பூதம் - பிராமண துவேஷம், ஞானிகளை நிந்தித்தல், மாமிச பிரியம் கொள்ளச் செய்யும். 12. முனி பூதம் - சாஸ்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும். 13. விருத்த பூதம் - உடல் கோணலைக் கொடுக்கும். 14. தேவ பூதம் - தேவர்கள், சித்தர்கள், மகான்கள், பெரியோர்களிடத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும். 15. வருண பூதம் - நீர் நிறைந்தப் பிரதேசத்தில் வாசம் கொள்ளச் செய்யும். 16. அர்த்தபிதா பூதம் - சோம்பலைக் கொடுக்கும். 17. ஈசுர பூதம் - சரித்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும். 18. வித்தியுன்மாலி பூதம் - பயம் கொள்ளச் செய்யும். 19. நிகட பூதம் - பெண்கள் மீது நாட்டம் கொள்ளச் செய்யும். 20. மணிவரை பூதம் - எவற்றிற்கும் பயமில்லாத் தன்மையையும், அதீதக் கோபத்தையும் கொடுக்கும். 21. குபேர பூதம் - தன விருத்தி. 22. விருபாச பூதம் - தேகத்தில் வலிமையுண்டாக்கும். 23. சக பூதம் - பித்தம், சதா பயம் கொள்ளச் செய்யும். 24. சாகோர்த்த பூதம் - நிர்வாண நிலையில் தெருவெங்கும் ஓட்டம், ஞான நிலை. 25. யாகசேனா பூதம் - பெருமை, தற்புகழ்ச்சி கொள்ளச் செய்யும். 26. நிஸ்ததேச - பெண்களை இம்சித்துப் புசித்தல், குரோத எண்ணம் கொண்டு வரும். 27. இந்திர பூதம் - குறையாதத் தனத்தைத் தரும். 28. நாக பூதம் - மயான வாசம், மலை வாசம். 29. விசாக பூதம் - எல்லோரையும் எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருத்தல். 30. கசுமால பூதம் - அதீத தீனி எண்ணம். 31. அசாத்திய பூதம் - வலிய சென்று மற்றவரை சண்டைக்கு இழுத்தல். 32. பித்த பூதம் - மனச் சுழற்சி, பைத்திய நிலை. 33. ப்ரம்ம ராக்ஷச பூதம் - தேவர்கள், முனிகள், பிராமணர்களிடம் விரோதம்.

முப்பது மூன்று பூத கணங்களும் நமக்கு எப்படிப்பட்ட சோதனைகளை தரும் எனப் பார்ப்போம். 1. காம பூதம் - ஒருவரைக் காமத்தில் மோகம் கொண்டு அலையச் செய்து வீணாக்கும். 2. ராட்சச பூதம் - மனிதனை ராட்சச குணம் கொள்ளச் செய்யும். 3. வேதாள பூதம் - அடுத்தவரை மதிக்காமல் இருத்தல், தன்னைத் தானே அழித்துக் கொள்ளல். 4. கிரண பூதம் - மதுவுக்கு அடிமையாக்கும், துற சகவாசம் ஏற்படுத்தும். 5. ஷூஸ்மாண்ட பூதம் - நற் சகவாசம், ஆன்மீகப் பிரியம் ஏற்படுத்தும். 6. யக்ஷ பூதம் - தற்கொலைக்குத் தூண்டும். 7. பைசாச பூதம் - தெய்வத்தை நிந்திக்கச் செய்யும். 8. சித்த பூதம் - ஞானமளிக்கும். 9. குரவ பூதம் - பிறருக்கு ஞானத்தைப் போதிக்கச் செய்யும். 10. கந்தர்வ பூதம் - அழகிய தேகத்தைத் தரும். 11. அசுர பூதம் - பிராமண துவேஷம், ஞானிகளை நிந்தித்தல், மாமிச பிரியம் கொள்ளச் செய்யும். 12. முனி பூதம் - சாஸ்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும். 13. விருத்த பூதம் - உடல் கோணலைக் கொடுக்கும். 14. தேவ பூதம் - தேவர்கள், சித்தர்கள், மகான்கள், பெரியோர்களிடத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும். 15. வருண பூதம் - நீர் நிறைந்தப் பிரதேசத்தில் வாசம் கொள்ளச் செய்யும். 16. அர்த்தபிதா பூதம் - சோம்பலைக் கொடுக்கும். 17. ஈசுர பூதம் - சரித்திரத்தில் நாட்டம் கொள்ளச் செய்யும். 18. வித்தியுன்மாலி பூதம் - பயம் கொள்ளச் செய்யும். 19. நிகட பூதம் - பெண்கள் மீது நாட்டம் கொள்ளச் செய்யும். 20. மணிவரை பூதம் - எவற்றிற்கும் பயமில்லாத் தன்மையையும், அதீதக் கோபத்தையும் கொடுக்கும். 21. குபேர பூதம் - தன விருத்தி. 22. விருபாச பூதம் - தேகத்தில் வலிமையுண்டாக்கும். 23. சக பூதம் - பித்தம், சதா பயம் கொள்ளச் செய்யும். 24. சாகோர்த்த பூதம் - நிர்வாண நிலையில் தெருவெங்கும் ஓட்டம், ஞான நிலை. 25. யாகசேனா பூதம் - பெருமை, தற்புகழ்ச்சி கொள்ளச் செய்யும். 26. நிஸ்ததேச - பெண்களை இம்சித்துப் புசித்தல், குரோத எண்ணம் கொண்டு வரும். 27. இந்திர பூதம் - குறையாதத் தனத்தைத் தரும். 28. நாக பூதம் - மயான வாசம், மலை வாசம். 29. விசாக பூதம் - எல்லோரையும் எப்பொழுதும் குறை கூறிக் கொண்டிருத்தல். 30. கசுமால பூதம் - அதீத தீனி எண்ணம். 31. அசாத்திய பூதம் - வலிய சென்று மற்றவரை சண்டைக்கு இழுத்தல். 32. பித்த பூதம் - மனச் சுழற்சி, பைத்திய நிலை. 33. ப்ரம்ம ராக்ஷச பூதம் - தேவர்கள், முனிகள், பிராமணர்களிடம் விரோதம். ஜாதகத்தில் கிரகங்கள் சரியாக இருந்தாலும் சிலருக்கு ஒரே மாதிரியான பீடிப்புகள் இருக்கும். அதன் பின்னணியை ஆராயும் போது இறையருளால் பூதகணங்களை பற்றிய ஒரு அறிமுகத்தை அகத்தியர் மற்றும் இடியாப்ப சித்தர் ஆசியால் கிடைக்க பெற்றது இந்த பூதகணங்கள் ஒருவரை பீடிக்கும் போது அவர்கள் அந்த பூத கணங்களின் ஆசைகளை தங்கள் ஆசைகளாக கொள்கிறார்கள் என்கிறது நிகண்டு சிவனுக்கும் வாலை மனோண்பணிக்கும் அங்காளிக்கு மட்டுமே கட்டுபடும் பூதங்களை வாலை தாய் வீட்டில் இவ்வகை பூதங்களை அதன் சேட்டை தீர்ந்து விலகி நின்று ஆதரவை தரும் விதமாகவே இருபெரும் சிவ சக்தியின் அம்சமாக சிவனையும் அங்காளி உடனான சக்திகளை குருவருள் வருவித்தது இங்கு தன்னிச்சையாக இயங்கும் பூதங்களை கட்டுபடுத்தி சிவ சக்தி கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதனால் நன்மையை அடைய செய்யும் விதமாக தொடர்ந்து நடக்கின்றது ஆக ஒருவர் செயலுக்கு அவரே கூட காரணமாக இருப்பதில்லை. அவர்களை பீட வாகனமாக பயன்படுத்தி இந்த பூதங்கள் இயங்கும் இது அந்த நபருக்கே கூட தெரியாமல் இருக்கலாம். ஜாதகத்திலும் இதை கணிக்க முடியாது...... ஆக இந்த பூதங்களை கட்டுபடுத்திட வாலை ஆசி செய்யட்டும் வாலை வழிபாட்டு நோக்கங்கள் மக்களை ஆட்டி படைக்கும் மது மற்றும் பிற இடையூறு தரும் பூதங்களை மனித இனம் புரியாத இருப்பதாலே அனேக இயற்கை விதிமீறல் இருக்கிறது இதற்கு ஒரு தனி வழியாக சித்த சார்பாக சிவன் அங்காளி மூலம் கட்டுபடுத்தி பூதங்களை நல்வழிக்கு பயன்படுத்தி டும் முறையால் உலகில் மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் இது ஒரு போராட்டம் இதற்கு பெரிய சக்தி உடைய தெய்வங்களே குருமார்கள் துணையாக இருக்கும். வாலை தாய் திருவடிகளை போற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமூலர் சூனிய சம்பாஷணை

பூசணி பூவும் மஞ்சள் வர்ணம் ஒரு ஞானம் விழிப்புணர்வு திருமந்திரம்.2868. ”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்...