ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

மகாமகத்தன்று எல்லா சிவமூர்த்திகளும் தீர்த்த வாரி நடை பெற்ற அதே நேரத்தில் வயல் சூழ்ந்த சோழபுரம் எல்லையில் தனி தவம் கொண்ட இந்த சிவ மூர்த்திக்கு எனது நண்பரும் நானும் சிறு பூஜை செய்ய போக அங்கு ஒரு அன்பர் வந்து ஒரு குடம் நீரும் மூன்று இளநிரும் கொடுத்து அபிஷேகம் செய்ய சொன்னார் வெறும் கையோடு சென்ற நாங்கள் இந்த அனாதி மூர்த்திக்கு நீர் மஞ்சள் நெய் இளநீரால் செய்த அபிஷேகம் ஒரு இனிய அனுபவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நிம்மதிக்கு வழி

 அகத்தியர் தாசனின் ஹைக்கூ  நிம்மதிக்கு வழி  குறை எண்ணினேன் நிம்மதி தொலைந்தது நன்றி கண்டேன் ஆசை குறைய அமைதி பெருகியது மனம் மலர்ந்தது ந...