ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

அங்கணன் கயிலை காக்கும் அகம்படி தொழிலை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம் முதற் குரு நாதனாகி
பங்கயம் துளபம் நாறும் வேத்திர படை பொருத்து
செங்கையின் பெருமான் நந்தி சீரடி கமலம் போற்றி-பனசை நந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவ மகத்துவம்

*பேரின்பம் நல்கும் எம்பெருமானே*  மாணிக்கவாசகர் சிவப்பரம்பொருளைக் கசிந்துருகப் பாடுகிறார்;  சிவனே இறைவன் எனப் போற்றிப் புகழ்ந்தேத்துகிறார்.  ...