ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

அங்கணன் கயிலை காக்கும் அகம்படி தொழிலை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம் முதற் குரு நாதனாகி
பங்கயம் துளபம் நாறும் வேத்திர படை பொருத்து
செங்கையின் பெருமான் நந்தி சீரடி கமலம் போற்றி-பனசை நந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாயி சரணம்

 நிச்சயமாக, சிந்து கவிக்கே உரிய துள்ளல் நடையிலும், சந்த நயத்தோடும் ஷீரடி சாய்நாதரைப் போற்றும் **'ஞானசிந்து பத்து'** இதோ உங்கள் பார்வ...