ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

அங்கணன் கயிலை காக்கும் அகம்படி தொழிலை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம் முதற் குரு நாதனாகி
பங்கயம் துளபம் நாறும் வேத்திர படை பொருத்து
செங்கையின் பெருமான் நந்தி சீரடி கமலம் போற்றி-பனசை நந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவ பராக்கிரமம்

*நற்றுணை நல்கும் நாதனே எம்பெருமானே*  இறைவன் யாரென உணராத உயிர்க்கு அநாதி கேவலம் முதல் ஆனந்தம் நல்கும் சுத்த நிலை வரை உடனிருந்து துணை நல்குபவன...