ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

அங்கணன் கயிலை காக்கும் அகம்படி தொழிலை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம் முதற் குரு நாதனாகி
பங்கயம் துளபம் நாறும் வேத்திர படை பொருத்து
செங்கையின் பெருமான் நந்தி சீரடி கமலம் போற்றி-பனசை நந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 இந்த ஓவியம் கண்ணனுக்கும் பசுக்களுக்கும் இடையிலான ஆழமான ஆன்மீகப் பிணைப்பைப் பறைசாற்றுகிறது. இது வெறும் அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, ஜீவாத்ம...