ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

அங்கணன் கயிலை காக்கும் அகம்படி தொழிலை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம் முதற் குரு நாதனாகி
பங்கயம் துளபம் நாறும் வேத்திர படை பொருத்து
செங்கையின் பெருமான் நந்தி சீரடி கமலம் போற்றி-பனசை நந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீரடி சாய் நாதர் ஆயிரம் போற்றி

சீரடி சாய் நாதர் ஆயிரம் தத்துவ நாமம் தத்துவ சஹஸ்ரநாமம் – போற்றி (பகுதி 1) ஓம் சாயிநாதா போற்றி ஓம் ஓம் சத்குருநாதா போற்றி ஓம் ஓம் கருணை...