ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

ஓம் அகத்திய மகரிஷி நம என்றுஎன்று ஓது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அப்பொழுது சித்தரெல்லாம் கைகொள்வார்கள்
அகத்தியனை தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடை இல்லை அரசே என்பார்
அகத்தியன்தான் எக்கியத்தில் பிறந்த ஜோதி
ஆயிரத்தெட்டுஅண்டமெல்லாம் ஆணையாச்சே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அகத்தியரின் சதயபூஜை

பஞ்சேஷ்டி திருத்தலம்: சென்னைக்கு அருகிலுள்ள பஞ்சேஷ்டி (Pancheshti) திருத்தலம், அகத்தியர் ஞான சமுத்திரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். 'பஞ்...