ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

ஓம் அகத்திய மகரிஷி நம என்றுஎன்று ஓது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அப்பொழுது சித்தரெல்லாம் கைகொள்வார்கள்
அகத்தியனை தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்கும் தடை இல்லை அரசே என்பார்
அகத்தியன்தான் எக்கியத்தில் பிறந்த ஜோதி
ஆயிரத்தெட்டுஅண்டமெல்லாம் ஆணையாச்சே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இறைவனின் கருணையும் ஞான கங்கையும்

இந்த உலகில் பொருட்கள் நிரம்பி இருக்கிறது ஆனால் அதன் சக்திகள் இறைவன் தொடர்பில் இருக்கிறது. இறை தொடர்புகள் இல்லாத பொருள்கள் ஏது. குருவே??  பதி...